அவர்தான் இவர் !
அவர்தான் இவர் ! ” எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு ” என்ற வரிகளைப் படித்தார் வாய்மைமேடுப் பெரியோன் செறிவான கருத்தினை சீர்புலவன் சொன்னதை அறிவின் மேம்பாட்டாளன் ஆழ்ந்து சிந்தித்தார் தெறித்து வீழ்ந்தது தீந்தமிழ் சிந்தனை ! எண்ணையும் எழுத்தையும் சொன்னவன் வள்ளுவன் பண்ணோடு…