1. Home
  2. இளைஞர்

Tag: இளைஞர்

பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் நியமனம்

பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் நியமனம் புதுடெல்லி : பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் அப்பாஸ் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை…

சர்வதேச சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இலங்கை இளைஞருக்கு

சர்வதேச சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இலங்கை இளைஞருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது துபாய் : சர்வதேச சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இலங்கை இளைஞர் மௌலவி அஹில் முஹம்மதுவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இலங்கையைச் சேர்ந் த மௌலவி அஹில் முஹம்மது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியைச் சேர்ந் த…

முதுவை இளைஞருக்கு கவுரவ டாக்டர் பட்டம்

முதுகுளத்தூர் : முதுவை இளைஞர் ஜாஹிர் உசேனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. முதுகுளத்தூரை சேர்ந்தவர் ஜாஹிர் உசேன். இவர் தற்போது மதுரையில் இருந்து வருகிறார். மதுரையில் கடந்த 31 7 2021 அன்று மாலை 6 மணி அளவில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள உலகளாவிய…

விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள்

விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள்   விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி வீரத்தமிழரசி வேலுநாச்சி இலக்கிய சமூக அமைப்பு புலனம் வழி நடத்திய  நான்கு சீர்கள் கொண்ட  பதினாறு அடிகளில் கவிதை பாடும் நிகழ்ச்சிக்கு நான் எழுதியது. தலைப்பு: விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள் துணிவை உடுத்து துவண்டு விடாதே பணிவைக் கற்றிடு…

‘2020 ன் டாப் 10 இளைஞர்கள்

பல நூறு தன்னார்வலர்கள் இணைந்து, பல்வேறு கட்டற்ற கணிமைக்கான திட்டங்களில் பங்களித்து வருகிறோம். நம் அனைவரின் பங்களிப்புகளுக்கும் இன்று ஆனந்த விகடன் இதழ் மாபெரும் பரிசு தந்துள்ளது. ‘2020 ன் டாப் 10 இளைஞர்கள்‘ என்ற பிரிவில் கணியம் அறக்கட்டளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை பெரு மகிழ்வுடன் அறிவிக்கிறோம். 6.1.2021 தேதியிட்ட,…

மலேசிய தடுப்பு முகாம் மற்றும் சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 1,100-க்கும் மேற்பட்ட இந்திய கைதிகள் சொந்த ஊர் திரும்ப உதவிய முதுவை இளைஞர்

மலேசிய தடுப்பு முகாம் மற்றும் சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 1,100-க்கும் மேற்பட்ட இந்திய கைதிகள் சொந்த ஊர் திரும்ப உதவிய முதுவை இளைஞர்   முதுகுளத்தூர் :   மலேசிய சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 1,100-க்கும் மேற்பட்ட இந்திய கைதிகள் சொந்த ஊர் திரும்ப முதுவை…

இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்

இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர் இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முதுகுளத்தூர் இளைஞர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆவார். இவரது மகன் ஜுபைர் அஹமத். இவர் துபாயில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி படிப்பை நிறைவு…

இளைஞர்களே நீங்களும் அறிந்துக் கொள்ளுங்கள் !

இளைஞர்களே நீங்களும் அறிந்துக் கொள்ளுங்கள் !!!!!!!!!!!! நாகூர் செய்யது பள்ளிக்கு எதிர்புறத்தில் பக்கீர் முஹம்மது காக்கா இல்லத்திற்கு பக்கத்தில் தற்போது கிரில் கேட்டுடன் கார் பார்க்காக இருக்கும் மனைதான் அந்தக் காலத்தில் தமிழ் இலக்கிய உலகிற்கு காலத்தால் அழியாத காவிய பொக்கிஷங்களைத் தந்த குலாம் காதர் நாவலர் அவர்கள்…

இளைஞர் கொலை: குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்

முதுகுளத்தூர் அருகே இளைஞரை அடித்துக் கொன்ற குற்றவாளியை கைது செய்யக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எம்.தூரி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி மகன் கருப்பசாமி. இவரை ஆக. 27ஆம் தேதி கிடாத்திருக்கையைச்சேர்ந்த அர்ச்சுணன் மகன் முத்துராமலிங்கம் உள்ளிட்ட 8 பேர்…