1. Home
  2. இலங்கை

Tag: இலங்கை

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பங்கேற்பு கொழும்பு : இலங்கை நாட்டின் கொழும்பு நகரில் முதுகுளத்தூர் எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு எழுதிய நாலு பேருக்கு நன்றி மற்றும் தாயில்லாமல் நான் இல்லை.. ஆகிய இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு…

துபாயில் இனிய நந்தவனம் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு

துபாயில் இனிய நந்தவனம் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு துபாய் : துபாய் லேவண்டர் ஹோட்டல் வளாகத்தில் எம்.டி.எஸ். ஈவண்ட்ஸ் மற்றும் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக பிரிவும் இணைந்து நடத்திய ‘இனிய நந்தவனம்’ மாத இதழின் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு, மகிழ்வித்து மகிழ்வோம்,…

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு. இராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர் விரைவில் விடுதலை. இராமேஸ்வரம் மீனவர்களை 27 பேர்களை விரைவில் விடுதலை செய்யப்படுவர் என இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி…

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல்

நாகையில் இருந்து இலங்கைக்கு வரும் 10ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. “சிரியாபாணி” என பெயரிடப்பட்ட இந்த கப்பலில் பயணிக்க ஒரு நபருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து 6 ஆயிரத்து 500 ரூபாய் பயண கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த…

சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி கவலை சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ? இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி…

இலங்கையில் தேசிய சமாதான உச்சி மாநாடு

இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட பங்களிப்பு வழங்கியவர்களை கெளரவிப்பதன் பொருட்டு, இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய சமாதான உச்சிமாநாடு, 10.09.2022 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிதழ்வில் அதிதிகளாக, பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எஸ்.எம்.எம். முஷாரப், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மேன்மைதகு…

சர்வதேச சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இலங்கை இளைஞருக்கு

சர்வதேச சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இலங்கை இளைஞருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது துபாய் : சர்வதேச சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இலங்கை இளைஞர் மௌலவி அஹில் முஹம்மதுவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இலங்கையைச் சேர்ந் த மௌலவி அஹில் முஹம்மது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியைச் சேர்ந் த…

இலங்கை தெதிகம கோட்டாவேரா – யானை விளக்கு

நன்றி –  http://siragu.com/இலங்கை-தெதிகமகோட்டாவேரா/ இலங்கை தெதிகம கோட்டாவேரா – யானை விளக்கு  – தேமொழி ஜனவரி  30, 2021 மின்விளக்குகள் காலத்தில், வாழும் நமக்கு ஒளி வழங்க எண்ணெய் விளக்குகள் என்பவை தேவையற்றுப் போனாலும், எண்ணெய் விளக்குகளையும் மெழுகுவர்த்திகளையும் மரபுசார் விழாக்கள் மற்றும் வழிபாடுகள் காரணமாகநாம்விடாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையும்…

தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள்

தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் —  முனைவர்  ப.புஸ்பரட்ணம் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள். தமிழ்மொழி இலங்கையின் தொன்மையான மொழி.  “சிங்கள அறிஞர்களே, சான்றுகளோடு குறிப்பிட்டுள்ளனர்.”  “தமிழ் மக்களை வ ழி நடத்துகின்ற தலைமைகளிடையே எமது வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டுமென்பதில்…

இலங்கை வானொலி குறித்த இனிய நினைவுகள்

Dedicated to those born on late  50s  / early 60s Fwded from KPRM WhatsApp group அழகிய வானொலி காலம்  பி.எச். அப்துல் ஹமீதை துரத்தியக் கேள்வி! நம் தமிழக வானொலிகளில் ரோபோ மாதிரி ஓர் அறிவிப்பாளர் பேசுவார். அடுத்தவர் வருவார். யார் போனவர்,…