1. Home
  2. இறைவா

Tag: இறைவா

இறைவா. இறைவா. இறைவா

இறைவா. இறைவா. இறைவா —————————————— இருகரம் ஏந்துகிறோம் இறைவா இன்னல்கள் தீர்த்து விடு இறைவா இன்னுயிர் ஈந்தவனே இறைவா இன்பமுடன் வாழச்செய் இறைவா கண்களில் ஒளிர்ந்தவனே இறைவா கல்பினில் நிறைந்தவனே இறைவா கருத்தினில் கலந்தவனே இறைவா கனிவுடனே வாழச்செய் இறைவா உறவுகள் மலரச்செய் இறைவா உள்ளங்கள் மகிழச்செய் இறைவா…

உயிரை மீட்டுத் தா இறைவா

உயிரை மீட்டுத் தா இறைவா ————————————- (27-10-2019). இரண்டு வயது சிறுவன் சுர்ஜித் இரண்டு நாட்களாய் இருள் சூழ்ந்த குழியில் இனம் புரியா பயத்தில் என்னதென்று சொல்லத் தெரியாமல் என்ன நடக்கிறது என்று அறியாமல் எத்தனை நேரம் இப்படி அசையாமல் எப்படித்தான் இருப்பது…?கொடுமை உள்ளங்கள் அழுகிறது இறைவா உயிரை…

இறைவா,என் தேசத்தை காப்பாற்று!

இறைவா,என் தேசத்தை காப்பாற்று!                                         (கீழை ஜஹாங்கீர் அரூஸி) சகிப்புத்தன்மையின் மிகப்பெரிய அடையாளமாக இருந்த எனது இந்திய தேசம் இன்று வன்முறைக்களமாக…

இறைவா,இவர்களை பொருந்தி கொள்வாயாக!

                         (மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி) எனது 45 வருட வாழ்வில் நான் சந்தித்து பேசி,பழகி அவர்களின் அன்பை பெற்ற நிகழ்வில் எத்தனையோ மௌத்தாக்கள் இன்றும் என் நினைவில் வந்து போகின்றனர். அதில்…

சேமிக்காதது பறவை மட்டுமல்ல; நானும் தான் !

( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் ) செல் : 9444272269   இறைவா ! தணிப்பதற்கு வழி தெரியாமல் நான் தாகத்துடனிருந்தேன். குளங்களும், வற்றா ஏரிகளும் காணப்பட்டாலும் குவளை அளவும் குடிக்க நீர்கேட்கத் தோன்றவில்லை; அல்லது துணியவில்லை. ஒரு பகலே இரவாகப்பட்டபோது – ஓர் இரவே பகலானது…

என் துஆ மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாக்குவாயாக !

  —- தத்துவக்கவிஞர் – இ. பதுருத்தீன், சென்னை (9444272269) ——–   இறைவா !   எங்கோ காய்த்தேன், ஓர் எலுமிச்சைப் பழமாக !   எங்கோ இருந்த உப்பில், என்னை யாரோ கலந்தார், இன்று நான் ஊறுகாயாக உறைந்து கிடக்கின்றேன்.   நான் பாதுஷாவுக்கு ஒப்பாவேன்,…