இறைவா. இறைவா. இறைவா
இறைவா. இறைவா. இறைவா —————————————— இருகரம் ஏந்துகிறோம் இறைவா இன்னல்கள் தீர்த்து விடு இறைவா இன்னுயிர் ஈந்தவனே இறைவா இன்பமுடன் வாழச்செய் இறைவா கண்களில் ஒளிர்ந்தவனே இறைவா கல்பினில் நிறைந்தவனே இறைவா கருத்தினில் கலந்தவனே இறைவா கனிவுடனே வாழச்செய் இறைவா உறவுகள் மலரச்செய் இறைவா உள்ளங்கள் மகிழச்செய் இறைவா…