1. Home
  2. இனிய திசைகள்

Tag: இனிய திசைகள்

ரமளான்

  ( ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது )   ரமளான் பிறை வானில் தெரிந்தது பேஷ் இமாம் தொழுகையை முடித்து ஸலாம் கொடுக்கத் திரும்பினார் முன் வரிசையில் எல்லாமே புதுமுகங்கள் !   தெருத்தெருவாக தப்ஸ் அடித்து மக்களை ஸஹருக்கு எழுப்பிவிட்ட பக்கீர்ஷா வீட்டிற்குள் போய்…

இனிய திசைகள் : ஒரு பார்வை

பேராசிரியர் சே.மு.மு. முஹம்மதலி அவர்கள் நடத்தும் நல்ல பத்திரிகை இனிய திசைகள் . 13 வருடங்களாக தொடர்ந்து … ஆக்கபூர்வமான அரசியல் கட்டுரைகள் சமுதாயச் செய்திகள் ஆன்மீகம் கலை கவிதை கேள்வி பதில் என பல்சுவை இதழாக வருகிறது. உள்நாட்டு வெளி நாட்டு வேலை வாய்ப்புச் செய்திகள் இதழில்…

இனிய திசைகள்

பூக்காடு போல் தோன்றும் … இனிய திசைகள் ———- அதிரை அருட்கவி தாஹா ——- சிந்தனையால் சிலிர்ப் பெழுப்பும் சீரைச் சேர்க்கும் சீர்தூக்கி உலகத்தின் செய்தி சொல்லும் சந்தனத்தை அரைத்தெடுத்துச் செய்த சொற்கள் அழகுணர்ச்சி காட்டிமணம் அள்ளி வீசும் ! சொந்த உயிர் காப்பதுபோல் சமுதாயத்தின் சுகம்துக்கம் அனைத்திலுமே…

அழகினும் அழகு !

அழகினும் அழகு ! பாகவியார் , ஆலங்குடி படையென மக்கள் புடைசூழ்ந்த சபையில்-நீ படைத்த இறைவனுக் கஞ்சுவது அழகு அடைத்த அறைக்குள் ஒண்டியாய் இருந்தும் படைத்த வல்லோன் இறைவனுக் கஞ்சுவது அழகினும் அழகு !   உரைத்த சலாமுக்கு உரிய முறையில் உரைத்தாற்போல் மறுமொழி யுரைத்தல் அழகு உரைத்த…

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு !

  நம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிர்ஷர் புள்ளிகள் உள்ளன. வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன.…

சகோதரியே ! சற்று கேள் !

  மெளலவி, நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்ஃபில்.,   அன்பிற்கினிய சகோதரியே ! இவ்வுலகில் வாழ ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் நீடிக்கும். அக்குறிப்பிட்ட கால வரையறை முடிவுற்ற அடுத்த கணமே மரணம் வந்துவிடும். ஆனால் ஒரு குறிப்பிட்ட…

சட்ட விரோத பரிசு வாங்காதீர்

( மாண்புமிகு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் புது டெல்லி, இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம் உரை ) என் தந்தை ஜனாப் அவல் பக்கீர் ஜெயினுலாபுதீன் சிறிய வயதில் ஒரு படிப்பினை கற்று தந்தார். நாடு விடுதலையடைந்த நாட்கள் ராமேஸ்வரம் பகுதியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. பஞ்சாயத்து உறுப்பினராக வெற்றி…

இனிய திசைகள் – மே 2012 ( மே 15 – ஜுன் 14, 2012 )

இனிய திசைகள் – மே 2012 ( மே 15 – ஜுன் 14, 2012 ) http://www.mudukulathur.com/?p=9792 http://www.mudukulathur.com/ முஸ்லிம்களுக்கு முக்கிய அறிவிப்பு பார்வை – அதிரை அருட்கவி முஹம்மது தாஹா இந்திய குடியரசுத் தலைவர் முஹம்மது ஹமீது அன்சாரி ? – சேமுமு நெஞ்சம் மறப்பதில்லை…

லோக்பாலா? “வீக்பாலா?”

இனிய திசைகள்- ஜன.2012 தலையங்கம் தலையங்கம் லோக்பாலா?  “வீக்பாலா?” ——————————————————- லோக்பால் மசோதா 1968ஆம் ஆண்டு முதல் பொதுவாக விவாதிக்கப்பட்டு வந்ததே தவிர நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாமல் காலம் கடத்தப்பட்டுக் கொண்டே வரப்பட்டது.43 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 டிசம்பரில் நிலைக்குழு வரை கொண்டு செல்லப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்கள் அவையில்…