1. Home
  2. இடம்

Tag: இடம்

கவலைக்கு இடம் தராதீர்கள்..

இன்றைய சிந்தனை.. ……………………………………………….…… ” கவலைக்கு இடம் தராதீர்கள்..” ………………………………………………. “இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழக் கற்றுக்கொள்” “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” “பொறுத்தார், பூமியாள்வார்” இப்படி பல பழமொழிகள்,நம் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருந்துமாறு நம் முன்னோர்கள் சொல்லி சென்று இருக்கிறார்கள். இருந்தாலும் நம் மனம்…

இடம் மாறிப் பார்ப்போம்…

இடம் மாறிப் பார்ப்போம்… (இறையன்பு) ரவிந்திரநாத் தாகூர் தன்னுடைய வங்காளம் குறித்த கடிதம் ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார். ஒருநாள் தன் பணியாளர் வராமல் போனதற்கு தாகூர் மிகுந்த கோபம் அடைந்தார். நாள் முழுவதும், அவன் வராததால் அவன் செய்ய வேண்டிய பணிகளை அவரே மேற்கொள்ள நேர்ந்தது. ஒவ்வொரு…

காலி இடம் விற்பனைக்கு

காலி இடம் விற்பனைக்கு —————————————– மதுரையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வரும் ரிங் ரோட்டில் வேலம்மாள் மருத்துவக்கல்லூரியில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிந்தாமணி டோல்கேட்டின் மேற்கு பகுதியில் 46 சென்ட் காலி இடம் விற்பனைக்கு உள்ளது. கடைகள், லாட்ஜ், டூவீலர்கள் –…

குறைந்த செலவில் தமிழகத்தில் இடம் வாங்க …

Low Budget Residential plots available in Interest free installment scheme Greetings from Jenisan Land Promoters, Tamil Nadu Low Budget Residential plots available in Interest free installment scheme Prices starts from Rs.30/sq.ft onwards Guaranteed after sales…

எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகம் கீழத்தூவல் அரசு பள்ளிக்கு மாநில அளவில் 3ம் இடம்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகத்தில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் திருநாகேஸ்வரன், பவித்ரா, சபரிபுவனேஸ்வரி, வளர்மதி, காளீஸ்வரி ஆகிய மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில்…

முதுகுளத்தூரில் அரசு கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி

கடலாடி, முதுகுளத்தூரில் அரசு கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி (6 Feb) ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அரசு கல்லூரி துவக்க வேண்டுமென்று எம்.முருகன் எம்.,எல்.ஏ தமிழக முதல்வருக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தார். அந்த கோரிக்கையை முதல்வர் ஏற்று முதுகளத்தூர் மற்றும் கடலாடியிலும்…