கவலைக்கு இடம் தராதீர்கள்..
இன்றைய சிந்தனை.. ……………………………………………….…… ” கவலைக்கு இடம் தராதீர்கள்..” ………………………………………………. “இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழக் கற்றுக்கொள்” “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” “பொறுத்தார், பூமியாள்வார்” இப்படி பல பழமொழிகள்,நம் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருந்துமாறு நம் முன்னோர்கள் சொல்லி சென்று இருக்கிறார்கள். இருந்தாலும் நம் மனம்…