1. Home
  2. ஆலிம் செல்வன்

Tag: ஆலிம் செல்வன்

அருள்சுனை குளித்தபின் வெறுமனே அமர்வதா ?

  ( கவிஞர் ஆலிம் செல்வன் )   கடமையானதே என் செய்வேன் ! கருணைக் கடலே என் இறைவா ! கடமை தவறிடக் கடவேனோ கண்மணி நபிஎம் பெருமானே !   உன்னையே தொழுவேன் உன்னையே புகழ்வேன் உன்னருள் வேண்டி இறைஞ்சிடுவேன். என்னிரு கைகள் ஏந்திய மறையும்…

சங்கத் தமிழ் அனைத்தும் தா !

  1.எங்கும் தமிழ் தங்கத்தமிழ் சங்கைத் தமிழைச் சங்கத் தமிழால் அளக்கவா ? 2. பொங்கும் புகழ் தங்கும் எழில் மங்காதிலங்கும் மங்கைத் தமிழை விளக்கவா ? 3. ஆண்டவன் தன் ஆளுமையை அறிவிக்க வேண்டி 4. மானுடத்தைப் புவியிதனில் படைத்துவிட்டு, மொழிவதற்கு 5. நாமணக்கும் தேமதுரத் தீந்தமிழைத்…