அருள்சுனை குளித்தபின் வெறுமனே அமர்வதா ?
( கவிஞர் ஆலிம் செல்வன் ) கடமையானதே என் செய்வேன் ! கருணைக் கடலே என் இறைவா ! கடமை தவறிடக் கடவேனோ கண்மணி நபிஎம் பெருமானே ! உன்னையே தொழுவேன் உன்னையே புகழ்வேன் உன்னருள் வேண்டி இறைஞ்சிடுவேன். என்னிரு கைகள் ஏந்திய மறையும்…