1. Home
  2. ஆறு

Tag: ஆறு

ஆறு

அழுதுகொண்டே பிறந்தேனே பெற்றோர் நெஞ்சில் .. அமுதமழைப் பொழிந்திடவே சிரிக்க வைத்தேன் உழுதவரின் வயல்பசுமை உறுதல் கண்டே .. உவப்புறுமந் நிலையிலவர் உள்ளம் பொங்க பொழுதெல்லாம் மணக்கின்ற பூவாய் வந்தேன் .. பூமிபெற்ற பொன்பொருளை எல்லாமுங் கூட குழந்தையெனக் கீடாகக் கூறப் போமா? .. குடகுமலைப் பால்குடித்த குழந்தை…

ஆறு

அழுதுகொண்டே பிறந்தேனே பெற்றோர் நெஞ்சில் .. அமுதமழைப் பொழிந்திடவே சிரிக்க வைத்தேன் உழுதவரின் வயல்பசுமை உறுதல் கண்டே .. உவப்புறுமந் நிலையிலவர் உள்ளம் பொங்க பொழுதெல்லாம் மணக்கின்ற பூவாய் வந்தேன் .. பூமிபெற்ற பொன்பொருளை எல்லாமுங் கூட குழந்தையெனக் கீடாகக் கூறப் போமா? .. குடகுமலைப் பால்குடித்த குழந்தை…

ஆறுகள் சாக்கடைகளாக மாறிப்போன துயரம்

அறிவியல் கதிர் ஆறுகள் சாக்கடைகளாக மாறிப்போன துயரம் பேராசிரியர் கே. ராஜு சென்னை மாநகரின் முக்கிய நீர்நிலைகளான கூவம், அடையார் ஆறுகளும் பக்கிங்காம் கால்வாயும் சாக்கடை நீர் கலந்ததினால் நீண்ட காலத்திற்கு முன்னரே பெரிதும் மாசுபட்டுப் போனது பலரும் அறிந்த செய்திதான். தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும்…

ஆறு சுவைகள்

ஆறு சுவைகள் (six tastes ) பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய…

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள் ”யார் ரமலான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)   விளக்கம்: ஒருவர் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று…

பராமரிப்பின்றி அழியும் ஆறு, கண்மாய்கள் கேள்விக்குறியாகும் விவசாயத்தால் கவலை

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் பராமரிப்பின்றி ஆறுகள், கண்மாய்கள் அழிந்து, கேள்விக்குறியாகும் விவசாயத்தால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். முதுகுளத்தூர் தாலுகாவில், 267 கிராமங்களில் உள்ள 182 கண்மாய்கள் மூலமாக, 6,046 எக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலங்களுக்கு பிரதான ரகுநாதகாவிரி ஆறு, 995 மீ., நீளம் கொண்ட முதுகுளத்தூர் பெரிய கண்மாய்,…