1. Home
  2. ஆயிரம்

Tag: ஆயிரம்

ஆயிரம் பிரச்சனை — எஸ் வி வேணுகோபாலன்

ஆயிரம் பிரச்சனை எஸ் வி வேணுகோபாலன்  மிகப் பழைய நண்பர் ஒருவரைப் பார்த்துவிட வேண்டும் என்று திடீர் என்று ஏனோ தோன்றிவிட்டது குமாருக்கு. அதற்குக் காரணம் அந்த மருத்துவர் தான். பல நாட்கள் தூக்கம் வராமல் அவஸ்தைப்பட்டவனுக்கு அவர் கொடுத்த மருத்து தான் காரணம். கவனப் பிசகால், மருந்து எழுதிய சீட்டை மேசை…

ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ

ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ – காதல் கவிதை – வித்யாசாகர்!   உயிரானாய் உயிராகவே இருப்பாய் உயிருள் உயிர்மை ஊட்டுபவளே உயிருள்ளவரை உடனிரு. ஒரு அலைபோல மீண்டும் மீண்டும் ஓயாது வருபவள் நீ அந்த அலை அந்தக் கடலிலிருந்து மெல்ல விலகினால் அந்தக் கடலென்ன ஆகும்? நானென்ன…

அதிசயங்கள் ஆயிரம்

  -முத்தமிழ்ச் செல்வர் கவிஞர் சீர்காழி இறையன்பனார்   தென்றல் வீசும் தென்னையில் தேனினும் இனிய இளநீரும் தேங்கியிருப்பது எப்படி?   சிறிய நல் விதையினுள்ளே இமயம்போல் ஆலமரமும் அடங்கியிருப்பது எப்படி?   சிலந்திப் பூச்சி செலவில்லா வீட்டைச் சிரமத்துடன் கட்டியே தாஜ்மஹாலாய் ஆக்கியது எப்படி?   கருவில்…

கடலாடி அருகே கோயில் உண்டியலை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு

கடலாடி அருகே உள்ள புரசங்குளத்தில் கோயில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடப்பட்டுள்ளதாக கடலாடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புரசங்குளத்தில் உள்ள மாசாணசுவாமி கோயிலில் சனிக்கிழமை இரவில் மர்ம நபர் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.20ஆயிரத்தை திருடி…