1. Home
  2. அறிவு

Tag: அறிவு

அறிவு சார் அற்புத தகவல்கள் சில!

  அறிவு சார் அற்புத தகவல்கள்  சில!            (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்.(ஓ ) நாம் சில மிருகங்கள், பறவைகள், சம்பவங்கள், பொருட்கள் பற்றி தவறான எண்ணங்களுடன் உள்ளோம். ஆனால் உண்மைகள் என்னென்ன என்று இந்த கட்டுரைகள் மூலம் காணலாம். பரபரப்பான அரசியல் சூழலில் சற்று அறிவு சார்ந்த தகவல்களை உங்களுக்குத்கொடுக்கலாம்…

மூதாதையர் சேர்த்து வைத்த அனுபவ அறிவு

மூதாதையர் சேர்த்து வைத்த அனுபவ அறிவு                                                          பேரா. கே.…

அறிவு

கற்பவர் வியந்திடும் தெளிவுகள் தருவது -அறிவாகும் அற்புத மறைகளின் உரைகளால் பெறுவது – அறிவாகும் நற்குண மலர்களை மணக்கவே செய்வது -அறிவாகும் சொற்களி லினிமையைக் கலப்பதால் கிடைப்பது – அறிவாகும் -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி –KALAM SHAICK ABDUL KADER ACCOUNTANT GRANITE CONSTRUCTION COMPANY POB…

அறிவின் எல்லை கண்ட திருவள்ளுவர் – கவிமணி

அறிவின் எல்லை கண்ட திருவள்ளுவர் – கவிமணி இம்மை மறுமையின் – பயன்கள் எவருமே யடையச் செம்மை நெறியினை – விளக்கும் தெய்வ நூல் செய்தோன். வழுக்கள் போக்க வந்தோன் – நல்ல வாழ்வை ஆக்க வந்தோன்; ஒழுக்கம் காட்ட வந்தோன் – தமிழுக்கு உயிரை ஊட்ட வந்தோன்.…

மனதை ஒருநிலைப்படுத்தினால் அறிவு திறனை மேம்படுத்தலாம்

நாம் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்றால், எந்தவொரு செயலையும் முழு கவனத்துடன் ஒருங்கிணைந்த மனதுடன் ஈடுபபட வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தும் போது நாம் எடுத்த காரியத்தை சிறப்புடன் முடித்து வெற்றி வாகை சூடலாம். ஒருநிலைப்படுத்தப்பட்ட மூளையில் தான் எந்த ஒரு தகவலையும் ஒருங்கிணைத்து சேகரிக்க முடியும். மூளை எப்போதும்…

நமது_முன்னோர்களின்_விஞ்ஞான_அறிவு

#நமது_முன்னோர்களின்_விஞ்ஞான_அறிவு. நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . . கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து…

சமயோசித அறிவு வேண்டும் !

சமயோசித அறிவு வேண்டும் !  இது ஒரு உண்மைச் சம்பவம் !! ஒரு ரயில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் ஜன்னல் வழியே காற்று ‘குபுகுபு’வென்று வீசிக் கொண்டிருந்தது. பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் காற்றின் ஜிலுஜிலுப்பை நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெட்டியில்…

அறிவுச் செல்வம் – கி.ஆ.பெ.விசுவநாதம்

  இலக்குவனார் திருவள்ளுவன்      11 மே 2014 செல்வம் பலவகை, அதில் அறிவு ஒரு வகை எனக் கூறலாம். இதனால் அறிவும் ஒரு செல்வம் என்றாகிறது. இதைவிட ‘‘அறிவே செல்வம்’’ என்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். எச்செல்வமும் இல்லாத ஒருவரிடம் அறிவுச் செல்வம் ஒன்றிருந்து விட்டால் அவன் எல்லாச் செல்வங்களையும் பெற்றவனாவான்.…

திருக்குர்ஆன் தெளிவுரை : அறிவுக்கு அறை கூவல் !

———–சிராஜுல் மில்லத் ————-   ”நீங்கள் சிந்தித்துப்பாருங்கள், ஆராய்ந்து பாருங்கள். உற்றுணர்ந்து பாருங்கள்’’ என்று மனிதனுடைய அறிவுக்கு அதிகமாக வேலை கொடுக்கும் திருவேதம் திருக்குர்ஆன். மனிதனுடைய அறிவு முதிர்ச்சி பெறாத ஒரு காலத்திலேயே இறையுண்மையை நிலைநாட்ட, மனிதனுடைய சக்திக்கு மீறிய அவனுக்கு அச்சந்தரக்கூடிய சில நிகழ்ச்சிகளோ, வார்த்தைகளோ போதுமானவைகளாக…