1. Home
  2. அறிவியல்

Tag: அறிவியல்

அறிவியல் உயர்வே

அறிவியல் உயர்வே அறிவின் மேன்மை அறிவியல் பிறப்புகள், அவைகளின் வருகை மனிதனின் சிறப்புகள், நல்லவர் கையின் நெருப்பும் தீபம் நாசகர் இருப்பின் அமுதமும் நீசம். ஆக்கமும் அழிவும் மனிதனின் தூண்டல் நோக்கமும் நன்மை கொண்டதாய் இருப்பின் ஓங்கவே செய்யும் உலகம் ஒன்றாய், ஓம்புமே நம்மை அவைகள் நன்றாய். கற்பவர்…

கரோனா சந்தேகங்களுக்கு அறிவியல் என்ன சொல்கிறது?

கரோனா சந்தேகங்களுக்கு அறிவியல் என்ன சொல்கிறது? தொகுப்பு- ச. கோபாலகிருஷ்ணன் கோவிட்-19 நோயும் அதற்குக் காரணமான நாவல் கரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களும் அச்சங்களும் அதிகரித்துவருகின்றன. இந்தப் பின்னணியில் கரோனா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ‘கோவிட்-19-க்கு இந்திய அறிவியலாளர்களின் எதிர்வினை’ (Indscicovi-Indian Scientists’ Response to Covid-19) என்ற தன்னார்வ அமைப்பு இணையவழி…

அறிவியல் தமிழுக்கு வித்திட்ட மணவை முஸ்தபா

அறிவியல் தமிழுக்கு வித்திட்ட மணவை முஸ்தபா மணவை முஸ்தபா பிறந்தநாள் ஜூன்-15 (15-06-1935) தமிழுக்குச் செம்மொழி மதிப்புநிலை பெற்றுத்தர உலக அளவில் அழுத்தம் கொடுத்த போராளிகளில் ஒருவரும், அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினித்துறை எனத் தமிழுக்கு எட்டு கலைச்சொல் அகராதிகளை மகுடமாகச் சூட்டியவர் என்று பல சாதனைகளை நிகழ்த்தியவரும்,…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம் 14 படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்:381)…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்  (திருவள்ளுவர்,உலகப்பொது நூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)   நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். (திருக்குறள் 17)  ஆழமும் அகலும் உள்ள பரந்து விரிந்துள்ள அளவில்லாத கடலும் தன் நீர் வளத்தில் குறைந்து போகும். எப்பொழுது? எப்படி? அக்கடலில் இருந்து நீர்  மேலே சென்று மழையாகி மீண்டும் அக்கடலுக்கு நீரை வழங்காவிட்டால்  கடல்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும்கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும்குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார்.அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 4  சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள் 267 ) மண்ணில் இருந்து எடுக்கப்படும் பொன் முழுத் தூய்மையானது அல்ல! அதில் கலந்துள்ள வேண்டாப் பொருள்களை அகற்றினால்தான் தூய்மையான தங்கம் கிட்டும். அதற்குப் பயன்படுவது நெருப்பு. நெருப்பின் தன்மை சுடுவது. தங்கத்தை நெருப்பால் சூடாக்க அல்லது உருக்க…

அறிவியல் தேடலில் சாதனை நிகழ்த்திய குழந்தைகள்

அறிவியல் கதிர் அறிவியல் தேடலில் சாதனை நிகழ்த்திய குழந்தைகள்                பேராசிரியர் கே. ராஜு உயிரினங்களிலேயே தாங்கள்தான் புத்திசாலிகள் என்ற எண்ணம் மனிதர்களுக்கு உண்டு. வேறு சில உயிரினங்களுக்கும் நம்மைப் போலவே புத்திசாலித்தனம் உண்டு என்று அறிந்துகொள்வது அவற்றைப் புரிந்துகொள்வதற்கும்,…

அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்

அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும் பேரா.கே.ராஜு மதுரை திருமாறன் வெளியீட்டகம், தி.நகர். – சென்னை- 17 அலைபேசி : 70109 84247 அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக் கும் மட்டுமேயானதல்ல. அனைத்து மக்களுக்கும் ஆனது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளவர் பேராசிரியர் ராஜு. இதனை செயல் படுத்தும்…

திறந்த மனதுடன் இருப்பது அறிவியலின் அடிப்படை

அறிவியல் கதிர் திறந்த மனதுடன் இருப்பது அறிவியலின் அடிப்படை  பேராசிரியர் கே. ராஜு அறிவைச் சேகரிப்பது முன்போல் இன்று சிலரின் ஏகபோக சொத்து அல்ல. அறிவைச் சேகரிப்பதும் அதைப் பரவச் செய்வதும் இன்றைய நவீன சமுதாயங்களின் அடிப்படையாக மாறியிருக்கிறது. பல்வேறு வித்தியாசமான மக்களையும் பண்பாடுகளையும் புரிந்து கொண்டு அந்த…

அறிவியல் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்

அறிவியல் கதிர் அறிவியல் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் பேராசிரியர் கே. ராஜு பெண்கள் உலக மக்கள் தொகையில் ஒரு பாதியினர், அவ்வளவுதான் அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது என்று மட்டுமே புரிந்து கொள்பவர்கள் பலர். உண்மையில் உலக முன்னேற்றத்தில் ஆண்களுக்குச் சமமான பங்கு அவர்களுக்கும் உண்டு. உழைப்பாளி…