இரக்கமுடன் அருள்புரிவாய் !
இரக்கமுடன் அருள்புரிவாய் ! [ எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ] கல்வியின் தெய்வமே நீ கண்திறந்து பார்க்க வேணும் கல்விக்குள் காசை வைத்து …
இரக்கமுடன் அருள்புரிவாய் ! [ எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ] கல்வியின் தெய்வமே நீ கண்திறந்து பார்க்க வேணும் கல்விக்குள் காசை வைத்து …
ரோஷான் ஏ.ஜிப்ரி ஆலம் படைத்து-நல் அற்புதங்கள் மேல் படைத்து ஜாலங்கள் செய்து காட்டும் யா இறைவா உந்தனதன் சுவர்க்கத்து பூஞ்சோலை சோபனத்தை அடைவதற்காய் மக்கத்து மண்ணில் மா நாடு நடக்கிறது……….. எத்திக்கும் இருந்து மக்கள்-இறை இல்லத்தில் ஒன்று கூடி-“அல்லாஹ்” சக்திக்கு நிகரில்லை என்ற சரித்திரத்தை அறிந்தொழுகி தியாகத்தை நினைந்துருகி…
( J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி ) அளவிலா அருளும் நிகரில்லா அன்பும் உடைய அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகிறேன். அவன் அருளாலன் அன்புடையோன், அவன் அனைத்தையும் படைப்பதில், பரிபாலிப்பதில் தனித்தவன். அவ்வாறே அண்ட சராசரங்கள் அனைத்திலுள்ள படைப்பினங்கள் யாவற்றினதும் பரிபாலகன் அல்லாஹ்வே ஆவான்.…