1. Home
  2. அரசு

Tag: அரசு

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:…

மோடி அரசுக்கு உச்சநீதி மன்றம் சாட்டையடி?

மோடி அரசுக்கு உச்சநீதி மன்றம் சாட்டையடி? ஒன்றிய மோடி அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும்உச்ச நீதிமன்றம் கிடிக்கு பிடி போட்டுள்ளது.பில்கிஸ்பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை எந்த அடிப்படையில் விடுவித்தீர்கள் என உச்ச நீதிமன்றம் கிடிக்கு பிடி போட்டுள்ளது. இதில் ஒன்றிய அரசு, குஜராத் மாநில அரசு தங்களின் கூட்டுச்…

தமிழை வளர்க்க இன்னும் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்-அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழை வளர்க்க இன்னும் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்-அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு  தினத்தந்தி – டிசம்பர் 20,  தமிழ்மொழியை வளர்க்க இன்னும் தீவிர முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்ச்சங்கத்தில் அடிப்படை வசதி  மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த…

48000 ரூபாய் தர அரசு ரெடி .…! நீங்க ரெடியா ? கடைசி தேதி செப் 26

48000 ரூபாய் தர அரசு ரெடி .…! நீங்க ரெடியா ? கடைசி தேதி செப் 26 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு என்.எம்.எம்.எஸ் தேர்வை நடத்துகிறது . இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம்…

எங்களுக்கு ஒரு அரசு தேவை

அருந்ததி ராய்: எங்களுக்கு ஒரு அரசு தேவை பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு வேண்டுகோள்: தயவுசெய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். அருந்ததி ராய் 4 மே, 2021.   எங்களுக்கு ஒரு அரசாங்கம் தேவை. நம்பிக்கை இழந்த நிலையில் கேட்கிறோம். அப்படியான ஒன்று எங்களிடம் இல்லை. எங்களுக்கு சுவாசம் அற்றுப்போகிறது. நாங்கள் இறந்து கொண்டிருக்கிறோம். கைவசம்  உதவி  இருந்தும்…

மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி   தில்லியை முற்றுகையிட்டு லட்சோப லட்சம் விவசாயிகள் 45 நாட்களுக்கும் மேலாக தீரமிக்க போராட்டத்தை நடத்திவரும் நிலையில், வேளாண் சட்டங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீங்கள் ரத்து செய்கிறீர்களா? அல்லது நாங்கள் உத்தரவுபிறப்பித்து ரத்து செய்யவா என்று கடும் எச்சரிக்கையையும் மத்திய அரசுக்கு  உச்சநீதிமன்றம்…

ஊரடங்கு நேரத்தில் வேட்டையாடும் அரசு

ஊரடங்கு நேரத்தில்      வேட்டையாடும் அரசு கொரோனா தொற்றால் உலகமே அச்சத்திலும் ஒரு நிச்சயமற்ற தன்மையை அனுபவித்த கொண்டு வருகிறது, நாடே இந்த தொற்றுநோய்க்கு எதிராக போராடி வருகின்ற நிலையில், இந்த ஊரடங்கு நேரத்தை   பயன்படுத்தி முஸ்லிம்களை கைது செய்து கொண்டுயிருக்கிறது இந்திய அரசு. இந்த…

10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வின் முடிவு

இன்று வெளியிடப்பட்ட  10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வின் முடிவில் நமது பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி   94%  சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது …. முதல் மதிப்பெண் 491 மாணவர் பெயர்: சுகந்த ஹரி கிருஷ்ணன் இரண்டாம் மதிப்பெண் : 487 மாணவர் பெயர்: முனீஸ்வரன் மூன்றாம் மதிப்பெண்: 486 மாணவர்…

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் விண்ணப்ப விற்பனை தொடக்கம்

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பப்படிவம் திங்கள்கிழமை முதல் வழங்கப்படுகிறது. முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வணிகவியல், கணிதம், கனிணி அறிவியல் போன்ற பாடங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக கல்லூரி…

அரசு கல்லூரியில் எழுச்சி தின விழா

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூயில் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்களின் எழுச்சி தின விழா  வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கே.செல்லத்துரை தலைமை வகித்தார். அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்புச்சாமி, மாவட்ட கவுன்சிலர் சதன்பிரபாகர், நகரச் செயலாளர் சி.தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…