1. Home
  2. அம்மா

Tag: அம்மா

அம்மா இல்லாத நானும் இந்த வானும் உலகும்…

அம்மா இல்லாத நானும் இந்த வானும் உலகும்…    எனக்குள் ஒரு தொடர் அழை இருக்கிறது மனது அடிக்கடி தேம்பி தேம்பி அழும் அழை அது, யாருக்கும் தெரியாமல் பெய்யும் மழையையப்போல உள்ளே உயிர் சொட்டுசொட்டாக கண்ணீர் பெருகி வழிவதை யாருக்கும் காட்டாத அழை, உன்மயில், இந்த வாழ்க்கை ஒரு வதை…

அம்மாப் பேச்சு

அம்மாப் பேச்சு (வித்யாசாகர்) கவிதை ! சொல்லிலடங்கா சுகமெனக்கு எப்போதுமே அவள்தான், அவளுக்கு மட்டும் தான் அது நானாக மட்டுமே இருக்கிறேன், அவளுக்கு எப்போதுமே நான் அதீதம் தான்; சொல்லைக்கடந்த சுகம் எனக்கு அவளைவிட வேறென்ன? அவளுக்கான சொற்கள் மட்டுந் தான் என் மூச்சு அவளுடைய ஒற்றைப் பெயரை யாசித்து…

இன்னொரு அம்மாவாக!

இன்னொரு அம்மாவாக! =================================ருத்ரா இ.பரமசிவன் “என்னடா… பொல்லாத‌ வாழ்க்கை?” இது ஏதோ ஒரு சினிமாப் பாட்டு இல்லை. இருட்டின் புழுக்கூட்டிலிருந்து மின்னல் ஒழுக‌ பிய்த்து வந்தோம். இந்த உலகமே சுகமான துணிவிரிப்பு தான். அன்னையின் கன்னிக்குடம் உடைத்து அந்த அன்புப்பிழம்பில் அவளுக்கு ஒரு மறக்க முடியாத வலியை அல்லவா…

ஒரு நிமிடக் கதை: அம்மா

ஒரு நிமிடக் கதை: அம்மா வாயில் டூத் பிரஷ்ஷுடன் வாசலில் கிடக்கும் செய்தித்தாளை எடுக்க வந்தான் சங்கர். “என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் இல்லையா என்ன?… வீடு மூடியே இருந்துச்சே?… சொல்லிக்காம எங்க போயிட்டிங்க?” செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு செல்வம்…

முதுகுளத்தூர் அருகே அம்மா திட்ட முகாம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே காக்கூர் வருவாய் கிராமம் ராமலிங்கபுரத்தில் அம்மா திட் முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டாட்சியர் கணேசன் தலைமை வகித்தார். முகாமில் குடும்ப அட்டடையில் பெயர் சேர்த்தல், தித்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் 12 பெறப்பட்டன. அனைத்திற்கும்தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டவழங்கல் அலுவலர்ராமசாமி, வருவாய் அலுவலர்…

கடலாடி, முதுகுளத்தூரில் “அம்மா’ திட்ட முகாம்

கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலாடி அருகே இருவேலி ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் மாதவன்  தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் மாரிப்பாண்டி, கிராம உதவியாளர் சர்க்கரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம்,…

ஜெயலலிதா என்றொரு அம்மா!

“பொன்”மனச்செம்மல் அருகே அவர். பொன்நிறச் செம்மல் சவத்தருகே பொன்நிறச் செல்வி. இப்பொழுது இருவரும் அருகருகே.   N. Ganesan On Friday, December 16, 2016 at 9:57:10 AM UTC-8, ருத்ரா இ.பரமசிவன் wrote: ஜெயலலிதா என்றொரு அம்மா! ==========================================ருத்ரா “நீ என்பதென்ன? நான் என்பதென்ன?” ……………………

அம்மா

ஆடிமாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் ஆட்டிவைத்திடும் என்றபோதிலும் ஆவல்! ஆயகலைகள் அறுபத்திநான்கையும் கற்றுத்தர ஆசை! அழகு தேவதையாய் அலங்கரிப்பு! இன்முகமும் ,இனிய பேச்சும் உபச்சாரமும்,உணவும் அடையாளங்கள்! என் வெற்றிகளில் என்னைவிட வெற்றிக்களிப்பு! விருதோ ,வேலையோ சிறப்பாக இருக்க சிந்திப்பு! அர்த்தமில்லா புலம்பல்களையும் அமைதியாய் கேட்டு ஆறுதல்! கண்டிப்பான வார்த்தைகள் கட்டுக்கோப்பான…

அம்மா..

அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா.. (கவிதை) வித்யாசாகர் காய்கறி வாங்கி வருகையில் ஒரு கேரட் உடைத்துத் தந்த அப்பா வெண்டைக்காய் வாங்கி வருகையில் கொஞ்சம் கடித்துக்கொண்டு தந்த அம்மா தக்காளி நறுக்குகையில் ஒரு துண்டு கேட்கும் தம்பி வெங்காயம் நானுரித்தால் கண்ணீர் வருமென்று வாங்கிக்கொண்ட அண்ணன் பூண்டுரிக்கும்…

ஆட்டோ அலி அம்மா வஃபாத்து

ஆட்டோ அலி அம்மா வஃபாத்து   ஆட்டோ அலி அம்மா இன்று தேரிருவேலியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்   தகவல் : ஏ ஜஹாங்கீர்