1. Home
  2. அதிசயம்

Tag: அதிசயம்

நீங்கள் என்றோர் அதிசயம்!

நீங்கள் என்றோர் அதிசயம்! உங்கள் அனுமதி இல்லாமல் நீங்கள் கொண்டிருக்கும் அமைதியை யாராலும் குலைக்க முடியாது. உங்கள் வளர்ச்சியை மற்றவர்களால் தற்காலிகமாகத்தான் தடை செய்ய முடியும் அது நிரந்தரமாக நின்று போனால் அதற்கு நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள். நீங்களாக நின்று விடும் போது தான் வெற்றி வளர்ச்சியும் நின்று…

ஒட்டகம்- ஓர் ஒப்பற்ற அதிசயம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 78. ஒட்டகம்- ஓர் ஒப்பற்ற அதிசயம் ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவரம் உண்ணும் வகையைச் சேர்ந்த, பாலூட்டக்கூடிய, அசைபோடும் பெருவிலங்கு ஆகும். இவை 30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. சராசரியாக 250 கிலோ முதல்…

அதிசயம்

அதிசயம் இரா சத்திக்கண்ணன் ————————————— முத்தம் கண்ணீர் பூப்பு புன்னகை வாசம் வெளிச்சம் பனி ஆழ்கடல் யாவும் சத்தமின்றி சுவாசிக்கின்றன கடைசி மூச்சுபோல

அதிசயம்

அதிசயம் இரா சத்திக்கண்ணன் ————————————— முத்தம் கண்ணீர் பூப்பு புன்னகை வாசம் வெளிச்சம் பனி ஆழ்கடல் யாவும் சத்தமின்றி சுவாசிக்கின்றன கடைசி மூச்சுபோல

‘திருக்குர்ஆன்’ உலகின் அதிசயம்

‘திருக்குர்ஆன்’ உலகின் அதிசயம் பா. ஹாஜிமுகம்மது, நாமக்கல் திருக்குர்ஆன் உலகத்தின் அதிசயம். ஆம். குர்ஆன் உலகின் ஓர் அதிசயமும், அற்புதமும் தான். காரணம் அதனை உலக மக்களுக்காக இறக்கி அருளிய அல்லாஹுத்தா ஆலாவே, அத்திருமறை சூரத்துல் கஹ்பு (குகை) என்ற அத்தியாயம் 18 (18) வசன எண் 109…

440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம்

என் தாய்க்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும். அதான். அந்த அளவை எப்படி சரி செய்வது. எவ்ளோ இன்சுலின், எவ்ளோ…

ஒளிரும் மரங்கள்

  K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,   ஒருநாள் தெரு விளக்குகள் திடீரென அணைந்து விட்டால் அன்றைய இரவு பாதசாரிகளின் பாடு படு திண்டாட்டம் தான். வழிப்பறி திருடர்களுக்கோ படு கொண்டாட்டம் தான். சிறுவர்களும், பெண்களும் இருட்டுக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கி விடுவர். பாட்டி சொல்லக் கேட்ட பேய்கதைகளும் அப்போது…

ஹஜ் எனும் அதிசயம்

மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் “அப்ஸலுல் உலமா” ஜே. ஏ. நைனார் முஹம்மது பாகவீ   உலகில் மூன்று அருளாளன் அல்லாஹ்வின் … நேரடி கண்ட்ரோலில் உள்ளன. ஒன்று பைத்துல்லாஹ்வெனும் கஃபா. இரண்டு கலாமுல்லாஹ்வெனும் குர்ஆன். மூன்று ரஸுலுல்லாஹ் ஹள்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள். இம்மூன்றும் என்றென்றும் இறைப் பாதுகாப்பில்…

அதிசயங்கள் ஆயிரம்

  -முத்தமிழ்ச் செல்வர் கவிஞர் சீர்காழி இறையன்பனார்   தென்றல் வீசும் தென்னையில் தேனினும் இனிய இளநீரும் தேங்கியிருப்பது எப்படி?   சிறிய நல் விதையினுள்ளே இமயம்போல் ஆலமரமும் அடங்கியிருப்பது எப்படி?   சிலந்திப் பூச்சி செலவில்லா வீட்டைச் சிரமத்துடன் கட்டியே தாஜ்மஹாலாய் ஆக்கியது எப்படி?   கருவில்…

கட்டுக்குள் விலைவாசி- அதிசயம் நடந்தது அலாவுதீன் ஆட்சியில்!

-அருணன் (செம்மலர் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை) “உயர்ந்தவன் யார்? கிராமவாசி? நகரவாசி? இல்லை, விலைவாசி!” -கந்தர்வனின் கவிதை ஆட்சியாளர்கள் தயவால் காலங்காலத்திற்கு வாழும் போலும். “முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு” – எனும் வாக்கியத்தை எப்போது சொன்னாலும் பொருந்துகிறது! இப்போது விலைவாசி – அதிலும் உணவுப்பொருட்களின்…