1. Home
  2. அண்ணா

Tag: அண்ணா

அண்ணாவின் ‘திராவிடநாடு

அண்ணாவின் ‘திராவிடநாடு’  — கல்பனாதாசன் ‘தேனூறும் தமிழகத்தில் தேன்போன்றது, இந்தத் ‘திராவிட நாடு’ என்றும் உயர்வானது’ என்று கண்ணதாசனால் ஒரு திரைப்பாடலில் படம்பிடிக்கப்பட்டது அண்ணாவின் ‘திராவிடநாடு’ இதழ். பேனா பிடித்தவர்கள் பலபேருக்கு அது அரிச்சுவடியாக இருந்த இயக்க இதழ் என்றும் கண்ணதாசன் அதே பாடலில் வர்ணித்திருக்கிறார். ‘தம்பிக்கு’ என்னும்…

அன்றும்… இன்றும்… என்றும்… அண்ணா

அன்றும்… இன்றும்… என்றும்… அண்ணா பேரறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்த நாளை ஒட்டி #Anna #AnnaBirthday | Arignar Anna Birthday | Sun News 1. அன்றும்… இன்றும்… என்றும்… அண்ணா – மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் https://youtu.be/mPY9rkmZ27s 2. பேச்சு தமிழ் பக்கம் வரவைத்தவர்…

கொள்கைச் சிற்பி அண்ணா

கொள்கைச் சிற்பி அண்ணா – கதி.சுந்தரம் தகவல் : இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ்ப் பகையை மாய்க்கும் வேங்கை அறநெறியைப் பரப்புகின்ற தலைவர் அண்ணா; அருந்தமிழர் பெருமையதை முழக்கும் வீரர்; திறமை மிகு பேச்சுக்கோர் வடிவம் ஆவர்; சிந்தனை சேர் எழுத்துக்கோ ஒருவர் ஆவார்; குறள் நெறியைப் பரப்புகின்ற கொள்கைச் சிற்பி;…

அண்ணா ஒரு வரலாற்று அற்புதம்

அண்ணா ஒரு வரலாற்று அற்புதம் – பேராசிரியர் வெ. அரங்கராசன் தகவல் : இலக்குவனார் திருவள்ளுவன் அண்ணா–ஓர் வரலாற்று அற்புதம் “உருவுகண்[டு] எள்ளாமை வேண்டும் உருள்பெரும்தேர்க்[கு] அச்[சு]ஆணி அன்னார் உடைத்து”என்னும் பெரும்பொருள் மருவுதிருக் குறள்இது -அண்ணா ஒருவருக்கே பொருந்துகின்ற பெரும்குறள் காஞ்சி போன தமிழ்நாட்டில் கழனி போல வளம்கொழிக்கக் காஞ்சி…

அண்ணா

“அண்ணா … அண்ணா…”   வெற்றிலையின் காவிபடி  பல்லும் – மேலே வெறும் வார்த்தை சிந்தாத உதடும் வற்றாத இளமை சொல்லும் மீசை – என்றும் மங்காத சோதி எனும் நுதலும் – கண்டோர் அறிஞர்க்கும் அறிஞரிவர் என்னும் வண்ணம் அளந்தளந்து நயத்தோடு பேசும் பேச்சும் உருவாகி வந்துற்ற…

அண்ணாவின் அன்பில் ……..

அண்ணாவின் அன்பில் உருகிய தங்கை பாடுகின்றாள் =================================================== அண்ணா  அணணா  நீ என்  அண்ணா  இல்ல அன்பே  நீதான் என் தந்தை போலே  (அண்ணா) கண்ணே என்று நீ என் கண்ணம் கிள்ள பொய்யான அழுகைக்குள் நான் புதைய    துள்ளி துள்ளி நீ என்னிடம் வேடிக்கை காட்டியதை நான்…

அண்ணா தொழிற் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

முதுகுளத்தூரில் அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பணிமனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி 4 நாள்களாக தொடர் நூதன போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி கையில் மெழுகுவர்த்தி…

கருணாநிதி பற்றி அண்ணா

கருணாநிதி பற்றி அண்ணா கவிஞர் கண்ணதாசன் ” நாங்கள் திராவிடர் கழகத்தில் இருந்தபோது திருவாரூருக்கு ஒரு கூட்டத்துக்கு போயிருந்தேன். அப்போது ஒரு மாணவனாக இருந்த கருணாநிதியை அங்கே சந்தித்தேன். அந்தப்பருவத்திலேயே அவனுடைய குறும்புத்தனமான பேச்சு எனக்கு கோபத்தை உண்டாக்கியது. அதே நேரத்தில் வியப்பாகவும் இருந்தது. அப்போது என்னருகிலேயே தம்பி…

காஞ்சியிலே பிறந்த அண்ணா

அரவணைக்க வருவாரா ! (எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் )   காஞ்சியிலே பிறந்த அண்ணா கண்ணியத்தைக் காத்தமையால் வாஞ்சையுடன் அவரைமக்கள் மனத்தினிலே இருத்திவிட்டார்   வாமன உருவுடையார் மனங்களை வெற்றிகண்டார் தூய்மையாய் ஆட்சிசெய்ய துணிவுடன் அண்ணாவந்தார்   இன்பத் தமிழுடனே இங்கிதமாய் ஆங்கிலத்தை பங்கமின்றிப் பேசி பலபேரும்…

தமிழகத்தில் இஸ்லாம்

  பலாச்சுளையைச் சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலை நீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள்.   அதுபோன்றே மதக் கருத்துகளையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன் தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக்கொண்டு மதம் என்று…