1. Home
  2. அடி

Tag: அடி

மணி அடிக்கும் முன்னே….

மணி அடிக்கும் முன்னே…. =====================================ருத்ரா ஆப்பிரிக்க வறுமையின் இருண்ட கண்டத்தில் ஒரு நாடு. கண்ணுக்கெட்டிய தூரம் பாழ்வெளி. கொஞ்சம் காடுகள். வற்றிக்கிடக்கும் ஆற்றின் சுவடுகள். இந்த பெண் எலும்புக்கூட்டின் இடுப்பில் ஒரு சிசு எலும்புக்கூடு. அருகே காலடியில் நண்டும் சிண்டுமாய் இரண்டு மூன்று வயதுகளில் எலும்புக்கூடுகள். இது ஒன்றும்…

ஓ மழைப்பெண்ணே..

ஓ மழைப்பெண்ணே.. அடி மழைப்பெண்ணே.. (கவிதை) வித்யாசாகர்! சங்கு நத்தைப் பல்லழகு சிந்துந்தேன் பேச்சழகு மஞ்சவெயில் முகமழகு மழைவான மௌனமழகு., கன்னக்குழியழகு கருப்புமுடியின் வகிடழகு காதல் பொய்யுமழகு மழைப்பெண்ணே நீ முழு அழகு! சந்தனப் பூப் போல சங்கழகுக் கொண்டவளே செவ்விதழ் தீயள்ளி உச்சந்தலைச் சுட்டவளே சுடரேந்திச் சித்திரமாய்…

பூனைக்கும் அடிசறுக்கும் – கட்டுரைகள்

பூனைக்கும் அடிசறுக்கும் – கட்டுரைகள் நாகூர் ரூமி மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை   உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மின் நூல் பங்களிப்பு மின் நூல் ஆக்கம், முலங்கள் முயற்ச்சி…

பல்லியை அடித்தால் பத்து நன்மைகள்…..

ஐயம்: பல்லியை அடித்தால் பத்து நன்மைகள் எனக் கூறுகின்றனர்.இது சரியா? தெளிவு: ரசூல்(ஸல்) அவர்கள் பல்லியை கொல்ல ஆணையிட்டதாக உம்மு ஷரீக்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பனு ஆமிர் பின் லுவை என்ற குலத்தைச் சார்ந்த உம்மு ­ரீக்(ரழி) அவர்கள் பல்லியைப்பற்றி ரசூல்(ஸல்) அவர்களிடம் விசாரித்த போது இவ்விதம் பதிலளித்ததாக கூறுகிறார்கள். ஆயிஷா(ரழி)…

வறட்சியால் அடிமேல் அடி இழப்பீட்டுத்தொகை எங்கே? போராட்டத்தில் இறங்குவோம் என எச்சரிக்கை

முதுகுளத்தூர், :  முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் வறட்சியால் விவசாயிகள் அடிமேல் அடிவாங்கி வருகின்றனர். பயிர் காப்பீட்டு திட்டத்தில் வழங்க வேண்டிய கடந்த ஆண்டுக்கான இழப்பீட்டுத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இழப்பீட்டுத்தொகை எங்கே என்று விவசாயிகள் கோபத்துடன் கேட்க ஆரம்பித்துவிட்டனர். இழப்பீடு வழங்கவில்லை என்றால் போராட்டத்தில் இறங்குவோம் என்றும் எச்சரித்துள்ளனர். ராமநாதபுரம்…