தொ பரமசிவனார் அஞ்சலிக் கவிதை
தொ பரமசிவனார் அஞ்சலிக் கவிதை தொ. ப தமிழ்க்குடியின் பண்பாட்டு வேர் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் கருக் கொண்ட திரு எஙகள் கல்லூரியில் விழுதிறக்கிய அறிவுலக ஆசான் பாளையம் கோட்டையின் பண்பாட்டுக் கோட்டை பொருநை நதியில் கரைந்து விட்ட பொதுத் தமிழ் வையை நதியில் முத்துக்குளித்த அழகர்…