1. Home
  2. அஞ்சலி

Tag: அஞ்சலி

தொ பரமசிவனார் அஞ்சலிக் கவிதை

தொ பரமசிவனார் அஞ்சலிக் கவிதை தொ. ப தமிழ்க்குடியின் பண்பாட்டு வேர் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் கருக் கொண்ட திரு எஙகள் கல்லூரியில் விழுதிறக்கிய அறிவுலக ஆசான் பாளையம் கோட்டையின் பண்பாட்டுக் கோட்டை பொருநை நதியில் கரைந்து விட்ட பொதுத் தமிழ் வையை நதியில் முத்துக்குளித்த அழகர்…

அமரர் ராஜீவ் காந்தி நினைவு நாள்

அமரர் ராஜீவ் காந்தி நினைவு நாள் அஞ்சலி -21.05.2020   தமிழக வரலாற்றில் , 1991 , மே .21,   தலை குனிவை ஏற்படுத்திய நாள் . தாமரையின் பெயர் கொண்டவரை  தரணி போற்றிய தலைவனை  தனுசு என்னும் மனிதவெடிகுண்டு  தலை வேறு , கால் வேறாய்  தகர்த்தெறிந்த கருப்பு நாள் .    தேர்தல் பிரச்சாரத்திற்கு தேஜஸுடன் வந்தவரை  நேரு…

செல்வன் சுஜித்துக்கு அஞ்சலி வெண்பாக்கள்!

செல்வன் சுஜித்துக்கு அஞ்சலி வெண்பாக்கள்! ****************************   பச்சிளம் பாலகனைப் பாழ்கிணறு கொண்டதுவே துச்சமோ இங்குயிர்தான்? சொல்லொணா! – இச்செகத்தில் உச்சம்பல தொட்டும் உதவாமற் போனதே சுச்சித்தைக் காப்பதற்கே சொல்! சொல்லவோர் வார்த்தையிலை சொன்னாலும் தீர்ந்திடுமோ அல்லல்தான் பெற்ற அன்னையர்க்கே – அல்லல்போம் அல்லல்போம் என்றிறைஞ்சி ஆண்டவனை வேண்டுவமே…

கலைஞருக்கு அஞ்சலி

( தொகையறா) திருக்குவளை ஈன்றெடுத்த திராவிடத்தின் சூரியனே, திகட்டாத தேன்தமிழே காவியத்தின் நாயகனே, பெரியாரும் அண்ணாவும் புகழ் படித்த மாமகனே, பிரியா விடைப்பெற்று சென்று விட்டாய் பூமகனே, (பல்லவி) தமிழுக்குப் புகழ்சேர்த்து தமிழனுக்குத் தரம் சேர்த்து தமிழாக வாழ்ந்திட்ட தலைவனே !! அமுதான தமிழ்மொழியை அழகான செம்மொழியாய் ஆக்கி…

அஞ்சலி: நீலு திரையை நடிப்பால் நிறைத்தவர்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23916226.ece அஞ்சலி: நீலு திரையை நடிப்பால் நிறைத்தவர்  எஸ் வி வேணுகோபாலன் ‘கௌரவம்’ படத்தில் ‘மேஜர்’ சுந்தர்ராஜன், நீலு, சிவாஜி கணேசன். கொண்டாட்டமான பாங்கில் கேலிச் சித்திரம் வரைய ஏற்றது போன்ற முகவாகு. திரையை நிறைக்கும் பருத்த உடல், அதைவிட கனத்த உடல்மொழி. வசனத்தை உச்சரிப்பதில் ரசனையுடன் கூடிய…

சோ ராமசாமி அவர்களுக்கு அஞ்சலி

சோ ராமசாமி அவர்களுக்கு அஞ்சலி  அனைவர்  மேலும் அன்பு – தொடுப்பார்  அனைவர் மேலும் அம்பு    அனைவருடனும் நட்பு – வைப்பார்  அனைவருக்கும் ஆப்பு    தூக்கி வைப்பார் ஒருநாள் – மாறினால்  தாக்கி எழுதுவார் மறுநாள் .   நையாண்டி  செய்வதில் யாரையும்  -விட்டு  வையான்டி என்பார்…

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் எம்.எல்.ஏ. அஞ்சலி

பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை முதுகுளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டி அஞ்சலி செலுத்தினார்.      முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் அத்தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். முன்னதாக அவர், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம்…

அய்லனுக்கோர் அஞ்சலி !

அய்லனுக்கோர் அஞ்சலி ! -ஹாஜி மு.ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி   அய்லனே…! கடலோரம் ஒதுங்கிய மாணிக்கப் புதையலே…! மெளனித்த வண்ணமாய் கரையின் காதுகளில் என்ன சொல்கிறாய்? உன் ஏக்கத்தையா? அல்லது உன் சாவுக்குக் காரணமானவனின் அயோக்கியத்தனத்தையா? கடல்நீர் உன்னை நனைத்து அஞ்சலி செய்கிறதோ? இதோ… உன் பிரிவுக்காக நானும் என்…

அப்துல் கலாம்

அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி   அப்துல் கலாம் என்னும்  அவதார புருஷனின்  சப்தம்  அடங்கியது , சகாப்தம் முடிந்தது . நிசப்தம் நிறைந்தது நெஞ்சங்களிலே அடக்கம் நிறைந்த  அற்புத மாமனிதர் அடக்கமானார் ராமேஸ்வரத்தில் .  புனிதமான ராமேஸ்வரம் இந்த மா மனிதரால் மேலும் புனிதமடைந்தது ராமேஸ்வரந்தன்னில் ,…

அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி

அப்துல் கலாம்  அவர்களுக்கு அஞ்சலி தென்கோடியில் பிறந்தாய் கீழ்க்கோடியில் மறைந்தாய் பலகோடி மக்களின் மனங்களில் நிறைந்தாய் . தமிழனாய்ப்  பிறந்தாய் தமிழ்வழி கற்றாய் தமிழின் சிறப்பையும் தமிழனின் பெருமையும் தரணியெங்கும் புகழ்ப் பரணிபாடவைத்தாய் அணுகுண்டு சோதனையால்  அண்டம் அதிர  வைத்தாய்  அக்னி ஏவுகணையால்  அகிலமே வியக்க வைத்தாய் .  …