காதலுடன் விழா எடுப்போம் !
காதலுடன் விழா எடுப்போம் ! ( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் ) கவியரசர் விழா சிறக்க கடவுளை நான் வேண்டுகிறேன் புவிமுழுதும் அவர் கவிதை புது ரத்தம் பாய்ச்சியதே கவிமழையைப் பொழிந்து நின்ற கார்மேகம் கவி அரசர் அவர் புகழைப் பாடுவதே அனை வருக்கும் ஆனந்தம் செவிநுகரக்…