வஃபாத்து செய்தி
முதுகுளத்தூர் மதார் அவர்கள் மனைவி பாத்திமாக்கனி சென்னை புதுப்பேட்டையில் வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஜனாசா நாளை 27.04.2016 அன்று அசர் தொழுகைக்குப் பின்னர் புதுப்பேட்டை பள்ளிவாசலில் ஜனாசா தொழுகைக்குப் பின்னர் ராயப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும்