இந்திய நடுவண் அரசின் மொழிக்கொள்கை
சீரும் சிறப்பும் பெற்ற தமிழ்மொழி, இந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகும் தகுதியை இன்றுவரை இந்திய அரசியல் சட்டம் அளிக்கவில்லை. இந்திய நாட்டின் மக்கள்தொகை 122 கோடி என்று சொல்கிறார்கள். இதில் தமிழ்நாட்டுத் தமிழர் தொகை 7.2 கோடி என்பர். மற்ற அண்டைய மாநிலங்களில் இருக்கும் தமிழர் தொகை 2 கோடியைத் தொடும். ஆனால், இவர்கள் தமிழை ஆட்சிமொழியாகப் பெறும்…