1. Home
  2. முஸ்லிம்

Tag: முஸ்லிம்

முஸ்லிம் சாதனையாளர் !

  பேராசிரியர் முனைவர் எம்.எம். மீரான் பிள்ளை     தமிழிலுள்ள எல்லா மரபு வடிவங்களுடன் அரபு, பார்சி, மொழிகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட கிஸ்ஸா, மசலா, முனாஜாத், படைப்போர், நாமா ஆகிய புதிய வடிவங்களிலும் முஸ்லிம் புலவர்கள் பல படைப்புகளை இயற்றியுள்ளது. எடுத்துரைக்கத்தக்கதாகும். காப்பியம் கதைப்பாடல், நாட்டுப்புறவியல், ஞானப்பாடல், இசைத்தமிழ்…

பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!

                          கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். என்னருமை முஸ்லிம் சமுதாயமே!விருப்பு,வெறுப்பின்றி எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரையை படித்துவிட்டு உங்களது கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள். இந்திய தேசம் சுதந்திரம் பெற்ற அடுத்த ஐந்தாவது வருடத்தில் அதாவது 1952-ல் முதன்முறையாக…

பெட்டகம் – 2013

பெட்டகம் – 2013 = கோவை முஸ்லிம்களின் 300 ஆண்டு கால வரலாற்றுப் பொக்கிஷம் ++++++++++++++++++++++++++++++++++++++++++ கோவை வரலாறை எழுத்துகளில் பதிவு செய்தவர்களில் கோவை கிழார் எனும் ராமச்சந்திரன் செட்டியார் முதன்மையானவர். அவரைத் தவிர இன்னும் பலரும் கோவையைப் பற்றிய தங்கள் பார்வையை பதிவு செய்துள்ளனர். ஆனால் கோவை…

மொழி பெயர்ப்புத் துறையில் தமிழக முஸ்லிம்கள்

                ( மெளலவி ஏ. ஹாஜா முஹ்யித்தீன் ) ஒரு மொழியில் உருவான ஆக்கங்களை வேறு ஒரு மொழியில் மொழி பெயர்த்து தத்தெடுப்பது என்பது அகிலம் வாழ் அறிஞர்களிடையே இயங்கி வரும் செயலாகும். நாடுகள் தோறும் பாசைகள் வேறு வேறாக இருப்பினும் இலக்கியமானது நாடுகளையும் மொழிகளையும் கடந்து…

துஆ செய்து வாழ்த்துகிறேன் !

            ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   முப்பத்து நாள் தொடர்ந்து முழுதாக நோன்பிருந்து முறையான பயிற்சியினால் முப்பசியைத் தானறிந்து அப்பழுக்கு இல்லாத மனிதரெனப் புனிதரென ஆகிவிட்ட முஃமின்களே ! முஸ்லிம்களே ! உங்களுக்கு இப்பொழுது இன்பத்தின் எல்லையென மலர்ந்திருக்கும் ஈதுப்பெருநாள்…

இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும்

BY. எம். தமிமுன் அன்சாரி MBA,பொதுச்செயலாளர் மமக,ஆசிரியர் மக்கள் உரிமை வார இதழ் எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங் களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு. இரண்டையும் சரிவரப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும் வாய்ப்பு களை இழந்தவர்களின்…

முப்பசி வென்ற முஸ்லிம்கள்

மௌலவி அல்ஹாஜ் முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ பசியினையே பசியறியார் புரிந்திடவே பசிக்காகப் படைத்திட்டான் ரமளானிதையே ! “பசித்திருப்பீர்” ஓர்திங்கள் முழுதும் எனக்கே ! பகல்மட்டும் இரவல்ல ! என்றானிறையே ! பசிக்காக உண்போர்கள் புவியில்கோடி ! பசியெனவே மாண்டோர்கள் புவியில்கோடி ! ருசிக்காகத் தின்போரும்…

குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையினர் புனித உம்ரா பயணம்

குவைத் : குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையினர் அல் அமீன் உம்ரா சேவையினருடன் இணைந்து சவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டனர். இப்பயணத்தில் இரண்டு பேருந்துகளில் 96 பேர் பங்கேற்றனர். ஐந்து நாட்கள் புனித மக்காவிலும், மூன்று நாட்கள் புனித மதிநாவிலும் இருக்குமாறு தங்களது பயணத்…

கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு

நூல் மதிப்புரை : கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு                   ஒரு குறுங் கலைக்களஞ்சியம் மதிப்புரை செய்தவர் : செ. சீனி நைனா முஹம்மது ஆசிரியர் உங்கள் குரல் மாத இதழ்   கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு’ என்னும் அருநூலைப் பெருமுயற்சி செய்து, தொடர்புடைய எல்லாத் தரப்பினரின் ஒத்துழைப்புடன், சிறப்பாக…

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!

“காதலா, கடமையா?’ – விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்… “சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய, “காதலா, கடமையா?’ என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த…