1. Home
  2. முதுகுளத்தூர்

Tag: முதுகுளத்தூர்

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல், திடல் பள்ளிவாசல், முஸ்தபாபுரம் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் ஈகைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகையினைத் தொடர்ந்து உற்சாகமாக வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வினை புகைப்படத்தில் காணலாம்.

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம் முதுகுளத்தூரில் இன்று 26.07.2014 சனிக்கிழமை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ரஹ்மானியா எத்தீம்கானாவில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. ஃபித்ரா விநியோகத்திற்கான ஏற்பாடுகளை தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர், பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம், ஏ.…

முதுகுளத்தூரில் பாலஸ்தீன மக்களுக்காக சிறப்பு துஆ

முதுகுளத்தூரில் பாலஸ்தீன மக்களுக்காக சிறப்பு துஆ   முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசலில் இன்று 25.07.2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் யாசின் ஓதி சிறப்பு துஆ செய்யப்பட்டது. மேலும் முதுகுளத்தூர் மக்களின் வழமான வாழ்வுக்காகவும், வருங்கால தலைமுறையினரின் நன்மைக்காகவும் துஆ செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஜமாஅத்…

மேலச்சீத்தை-முதுகுளத்தூர் சாலையை மேம்படுத்தித் தரக் கோரிக்கை

திருப்புல்லாணி, மேலச்சீத்தை கிராமத்திலிருந்து முதுகுளத்தூர் வரை செல்லும் சாலையை மேம்படுத்தி பேருந்துகள் செல்ல வசதி ஏற்படுத்தி தருமாறு கோவிலான் சாத்தான் கிராம பொதுமக்கள் ஆட்சியர் க.நந்தகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருஉத்தரகோசமங்கை அருகே உள்ளது கோவிலான் சாத்தான் கிராமம். இக்கிராமத்தில்…

முதுகுளத்தூரில் பட்டா மாறுதல் கிடைக்காமல் பொது மக்கள் அவதி

முதுகுளத்தூர், . முதுகுளத்தூர் தாலுகா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல் கிடைக்காததால் அவதியடைந்து வருகின்றனர். முதுகுளத்தூர் தாலுகாவில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தினமும் பட்டா மாறுதல், சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று என பல்வேறு சான்றுகள் கேட்டு மாணவர்கள், பொது மக்கள் வருகின்றனர்.…

முதுகுளத்தூர் – சாயல்குடி இடையே சாலையோர பள்ளங்களால் விபத்து அபாயம்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் – சாயல்குடி இடையே சாலையோரங்களில் உள்ள மெகா பள்ளங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. உடனடியாக இந்த பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர்- சாயல் குடி இடையே தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில் …

பரமக்குடி- முதுகுளத்தூர் சாலை ரயில்வே மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தல்

பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் ரூ.37 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் வழியாக சாயல்குடி, திருச்செந்தூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்களால்…

முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விளைச்சல் அமோகம் அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை

முதுகுளத்தூர்,: முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருத்தியை அரசே விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பகுதியில் உள்ள காக்கூர், புளியங்குடி, வெலங்குளத்தூர், வென்னீர்வாய்கால், அலங்கனூர், திருவரங்கம், மீசல், கே.தேவர்புரம், குமாரக்குறிச்சி, உள்ளிட்ட பல கிராமங்களில்…

கோபத்தை அடக்கி ஆளுங்கள் !

  முபல்லிகா ஏ. ஓ. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர்   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “மக்களைத் தனது பலத்தால் அதிகமதிகம் அடித்து வீழ்த்துகிறவன் வீரன் அல்ல. உண்மையான வீரன் என்பவன் கோபம் ஏற்படும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.” இந்த அறிவுமிக்க அழகிய…

முதுகுளத்தூர் அருகே மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள குருவிக்காத்தி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முருகன், கடலாடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து மாணவ, மாணவிகள்…