1. Home
  2. முதுகுளத்தூர்

Tag: முதுகுளத்தூர்

முதுகுளத்தூரில் மகளிர் தின விழா

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் முதல்வர் வடிவேலு தலைமையிலும், ராமநாதபுரம் நகராட்சி துணை தலைவர் கவிதா, ஒன்றிய மகளிரணி துணை தலைவர் ராமலட்சுமி முன்னிலையிலும், மகளிர் தின விழா நடந்தது. பேராசிரியர் சண்முகநாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேச்ச, கட்டுரை போட்டிகளில் வென்றவர்களுக்கு, கவிதா பரிசு வழங்கினார். மாவட்ட…

முதுகுளத்தூரில் ஸ்டவ் வெடித்து பெண் சாவு

  முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி பகுதியில் வசிப்பவர் பூபதி (வயது44), கரிமூட்ட வியாபாரி. இவரது மனைவி பத்ரகாளி. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 4–ந்தேதி இரவு மண்எண்ணை ஸ்டவ் அடுப்பில் பத்ரகாளி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக ஸ்டவ் வெடித்தது. இதில்…

முதுகுளத்தூரில் முஸ்லிம் லீக் 68 வது நிறுவன தின கொடியேற்று விழா

முதுகுளத்தூரில் முஸ்லிம் லீக் 68 வது நிறுவன தின கொடியேற்று விழா முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 68 வது நிறுவன தின கொடியேற்று விழா 10.03.2015 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முஸ்லிக் லீக் கொடியை இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் வருசை முஹம்மது…

முதுகுளத்தூரில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 67ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தொகுதி எம்.எல்.ஏ. எம். முருகன் தலைமையில், செவ்வாய்க்கிழமை பல்வேறு கோயில்களில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. முதுகுளத்தூரில் உள்ள விநாயகர் கோயில், சுப்பிரமணியர் கோயில், செல்விஅம்மன் கோயில், அய்யனார் கோயில்களில் பொங்கல்…

முதுகுளத்தூர் அருகே நடத்தை சந்தேகத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கணவர் கைது

முதுகுளத்தூர், பிப். 20– முதுகுளத்தூர் அருகே உள்ள கீழபனையூரை சேர்ந்தவர் பூமி (வயது40). இவரது மனைவி கனி வாசுகி (32). கடந்த சில மாதங்களாக பூமி சரவர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கணவர் வேலைக்கு செல்லாததால் கனிவாசுகி…

முதுகுளத்தூரில் தமுமுக நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் கூட்டம் வெள்ளிக்கிழமை அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையர் மாயவரம் அமீன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக் குழு நிர்வாகிகள் பாஹிர் அலி, செய்யது, வாவா ராவுத்தர், முகம்மது அலி பூட்டோ,…

முதுகுளத்தூரில் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பது குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணி காந்திசிலையில் தொடங்கி, தேரிருவேலி முக்கு ரோடு, பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பேரணிக்கு ஒன்றியக் குழுத்தலைவர் ஐ.சுதந்திரகாந்தி இருளாண்டி தலைமை வகித்தார். ஆணையாளர் குருநாதன், பள்ளித் தலைமை…

முதுகுளத்தூர் பேரூராட்சியில் குப்பைத்தொட்டி வைக்க பொதுமக்கள் கோரிக்கை

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் குப்பைத்தொட்டி  வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.  முதுகுளத்தூர் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. இங்குள்ள தெருக்களில் குப்பைகள் கொட்ட 12வது நிதிக்குழு திட்டத்தில் பல லட்சம் மதிப்பில் குப்பை தொட்டி கள்…

கடலாடி, முதுகுளத்தூரை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்திட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

முதுகுளத்தூர், : கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகவிட்டன. எனவே இப்பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாக்களில் ஆப்பனூர், கடலாடி, கீழச்செல்வனூர், சாயல்குடி, கண்டிலான், முதுகுளத்தூர் தெற்கு, இளஞ்செம்பூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட…

முதுகுளத்தூர் மக்கள் கோரிக்கை கிராமங்களுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் உள்ள கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், ஆட்டோக்களில் அதிக பயணிகள் ஆபத்துடன் செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. எனவே இக்கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூரில் இருந்து காக்கூர், ஆதனக்குறிச்சி, புளியங்குடி உள்ளிட்ட வழியில் பல்வேறு…