1. Home
  2. முதுகுளத்தூர்

Tag: முதுகுளத்தூர்

மலேஷியாவில் முதுகுளத்தூர் வாலிபர் கொலை : குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெற்றோர் கலெக்டரிடம் மனு

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட தங்களது மகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர் ராமநாதபுரம் ஆட்சியரை திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சந்தித்து புகார் செய்துள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் ஜின்னா. இவரது மனைவி ருஸ்தூன்…

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாடப்பட்டது

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாடப்பட்டது   முதுகுளத்தூரில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் ஈகைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் பெருநாள் தொழுகைக்குப் பின்னர் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட இளைஞர் பட்டாளம்

முதுகுளத்தூரில் கல்லூரி கட்டட கட்டுமான பணிகள் இழுத்தடிப்பு

முதுகுளத்தூர்:ஒப்பந்த காலம் முடிந்தும், முதுகுளத்தூர் அரசு கல்லூரி கட்டட கட்டுமான பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய பகுதிகளில் கடந்த 2013 ல் அரசு கல்லூரிகளை “வீடியோ கான்பரன்சிங்’ முறையில் தமிழக முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார். கல்லூரிக்கு தேவையான கட்டடங்கள் இல்லாததால்,…

முதுகுளத்தூரில் சாலையோர கடைகள் அகற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் மற்றும் தேவர் சிலைக்கு முன்பு சாலையோரத்தில் இருக்கும் பழக்கடை, காய்கறிக்கடை என 50க்கும் மேற்பட்ட கடைகள் பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு அகற்றம் செய்யப்பட்டன. கடைகளை அகற்றும் பணியில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் கே.கே.கோவிந்தன், டி.எஸ்.பி நடராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி உள்ளிட்டோர்…

முதுகுளத்தூர் மின்வாரியத்திடம் வர்த்தக சங்கம் கோரிக்கை

முதுகுளத்தூர் உதவி மின் பொறியாளரிடம்,  நகர் வர்த்தக சங்கத் தலைவர் வி.கருப்புசாமி, செயலாளர் என்.செய்யது அப்தாஹிர், பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுக் கொடுத்தனர். அந்த மனுவில், முதுகுளத்தூர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 15 நாள்களாக அறிவிப்பு இல்லாமல் மின் தடை…

தஞ்சாவூர் கொலையில் 7 பேர் முதுகுளத்தூர் கோர்ட்டில் சரண்

முதுகுளத்தூர்: தஞ்சாவூரில் நடந்த கொலையில் தொடர்புடைய கூலிப்படையினர் 7 பேர், முதுகுளத்தூர் கோர்ட்டில் சரணடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டு பள்ளியைச் சேர்ந்த பஞ்சாபி கேசவன் என்பவரை, செந்தில்குமார் தலைமையிலான 15 பேர் கொண்ட கூலிப் படையினர், கடந்த ஜூன் 26 ல் வெட்டிக் கொலை செய்தனர். அவர்களை பிடிக்க…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவிக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவிக்கு பாராட்டு   பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்ற முதுகுளத்தூர் சிராஜுதீன் மகளுக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிராஜுதீன் குடும்பத்துடன் பங்கேற்ற போது எடுத்த படம்    

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாமின் தாய் மாமா வஃபாத்து

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாமின் தாய் மாமா வஃபாத்து   முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அஹமது பஷீர் சேட் ஆலிம் அவர்களின் தாய் மாமாவும், அஹமது இம்தாதுல்லா மற்றும் அஹமது இஸ்மத்துல்லா ஆகியோரின் நன்னாவுமாகிய  அப்துல் ஹமீது பாகவி ( வயது 95…

முதுகுளத்தூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகாசனப் பயிற்சி

முதுகுளத்தூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, நேரு யுவகேந்திரா மற்றும் வாழும் கலை சார்பில் யோகாசனப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.   ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட உள்ளதை அடுத்து, அன்றைய தினம் முதுகுளத்தூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் யோகாசனப் பயிற்சியில்…