1. Home
  2. முகாம்

Tag: முகாம்

அம்மா திட்ட முகாம்

முதுகுளத்தூர்:கீழக்காஞ்சிரங்குளத்தில் அம்மா திட்ட முகாம், ஊராட்சி தலைவர் சங்கரவேல் தலைமையிலும், தாசில்தார் மோகன் முன்னிலையிலும் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லீலாவதி வரவேற்றார். ஆர்.ஐ., முருகன், வி.ஏ.ஓ., சந்திரசேகரன் பங்கேற்றனர்

மக்கள் தொடர்பு முகாம்

முதுகுளத்தூர் தாலுகா திருவரங்கம் ஊராட்சி ஒன்றியத்தில்  புதன்கிழமை மக்கள் தொடர்பு முகாம்  நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தக்குமாரின் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் தூய இருதய உயர்நிலைப் பள்ளியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட உதவி ஆணையர் ஆயம் சண்முகம்…

பூக்குளத்தில் அம்மா திட்ட முகாம்

முதுகுளத்தூர் தாலுகா பூக்குளம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பூக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற  அம்மா திட்ட முகாமில் குடும்ப அட்டை வழங்குதல், பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்குதல்,…

முதுகுளத்தூரில் விரைவு பட்டா மாறுதல் முகாம்

முதுகுளத்தூரில் விரைவு பட்டா மாறுதல் முகாம் வியாழக்கிழமை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் விரைவு பட்டா மாறுதல் முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். முகாமில் 38 பயனாளிகளுக்கு விரைவு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது. வட்டாட்சியர் மோகன், மண்டல துணை…

கடலாடி கருங்குளத்தில் “அம்மா’ திட்ட முகாம்

கடலாடி அருகே உள்ள கருங்குளத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கருங்குளத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில்  குடும்ப அட்டை வழங்குதல், பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்குதல்,…

விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைபள்ளியில், குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முகம்மது பைசல் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் ஒன்றிய விரிவாக்க அலுவலர் மீனாட்சி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் கனிமொழி, இந்திராணி, ஆனந்தி, ஜெயபாரதி, மங்களநாதன், சண்முகநாதன் பங்கேற்றனர். என்.சி.சி., அதிகாரி துரைப்பாண்டியன் நன்றி…

குழந்தை திருமண தடுப்பு முகாம்

முதுகுளத்தூர் : இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைபள்ளியில் ஆசிரியர் ரேவதிலட்சுமி தலைமை வகித்தார். கடலாடி ஒன்றிய விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) பூமாலை முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு)கார்த்திகேயன் வரவேற்றார். கடலாடி ஒன்றிய ஊர்நல அலுவலர் தமயந்தி, ஆசிரியர்கள் வனஜா, ராஜரத்தினம், சுப்பையா, ராஜேஸ்வரி, பார்வதி, சகாயவள்ளி, அனிதா,…

சிறப்பு பயிற்சி முகாம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில், நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம், உதவி திட்ட அலுவலர் பரமசிவம் தலைமையிலும், உதவி இயக்குநர் பவுன்ராஜ் (பொறியியல் துறை) முன்னிலையிலும் நடந்தது. ஊராட்சிகளில், நூறு நாள் வேலைத்திட்டத்தில், பயனாளிகளின் பணி, வருகை பதிவேடுகளை பராமரிக்கும் 160…

துபாயில் இலவச சட்ட உதவி பெற …

துபாய் : துபாயில் இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உத‌வி முகாம் 06.09.2013 வெள்ளிக்கிழ‌மை மாலை 4 ம‌ணி முத‌ல் 6 ம‌ணி  வ‌ரை  ந‌டைபெற‌ இருக்கிற‌து. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. நந்தகுமார் இந்த‌ ச‌ட்ட‌ உத‌வி முகாமில் ப‌ங்கேற்று ஆலோச‌னை வழங்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்வழக்கறிஞர் அலுவலகங்களைச் செயல்படுத்தி வருப‌வ‌ர் வழக்கறிஞர் வி. நந்தகுமார். த‌மிழ‌க‌த்தில் த‌ங்க‌ளுக்குத் தேவையான‌ ச‌ட்ட‌ உத‌விக‌ள் குறித்து ஆலோச‌னை பெற‌லாம். அமீர‌க‌ வாழ் த‌மிழ் ம‌க்க‌ள் இவ்வாய்ப்பினைப் ப‌ய‌ன்ப‌டுத்தி இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உதவி பெற்றுக் கொள்ள ‌கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். தொலைபேசி வாயிலாகவும் இலவச ஆலோசனை பெறலாம்.   மேலதிக விபரங்களுக்கு தொடர்பு எண் : 050 1321722 / 050 51 96 433

முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா

முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம், செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. அபிராமம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற முகாமில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி சுத்தப்படுத்துதல், பள்ளி, சமுதாயக்கூடம், வளாகங்கள் சுத்தப்படுத்துதல், ஆலய உழவாரப்பணி உள்பட பல்வேறு பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். முகாம் நிறைவு விழா…