1. Home
  2. முகாம்

Tag: முகாம்

புளியங்குடியில் மக்கள் தொடர்பு முகாம்

முதுகுளத்தூர் தாலுகா புளியங்குடியில் புதன்கிழமை மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரின் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தட்டானேந்தலில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட உதவி ஆணையம் (ஆயம்) சண்முகம் தலைமை தாங்கினார். தாசில்தார் ஆர்.ரவீந்திரநாதன், சமூக பாதுகாப்புத்…

அம்மா திட்ட முகாம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கீழக்கன்னிசேரியில், அம்மா திட்ட முகாம், தாசில்தார் ரவீந்திரநாதன் தலைமையில் நடந்தது. விளங்குளத்தூர் ஊராட்சி தலைவர் கனகவள்ளி முன்னிலை வகித்தார். முகாமில் 31 மனுக்கள் பெறபட்டு, 17 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லீலாவதி, மண்டல துணை தாசில்தார் இந்திரா, ஆர்.ஐ.,…

பங்கேற்பு முகாம்

சாயல்குடி:இதம்பாடலில், ஊரக மக்களின் பங்கேற்பு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் ஜபாகிர்பேகம் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் ஜாய்லின் ஜோபியா வரவேற்றார். தமிழ்நாடு நீர் வடிப்பகுதி செயல் இயக்குனர் சுரேஷ்குமார், துணை இயக்குனர் கமாலுதீன், இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பண்ணைக்குட்டைகள் அமைத்து விளைச்சல் பெறுவது, கண்மாய்,…

அம்மா திட்டம் முகாம் துவக்கம்

முதுகுளத்தூர் :முதுகுளத்தூர் அருகே புஷ்பவனத்தில் தாசில்தார் மோகன் தலைமையிலும், பொன்னக்கனேரி ஊராட்சி தலைவர் சூசையம்மாள் முன்னிலையிலும் அம்மா திட்டம் முகாம் துவக்க விழா நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லீலாவதி, வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணசாமி, மண்டல துணை தாசில்தார் சதீஷ்குமார் பங்கேற்றனர்.

என்.எஸ்.எஸ் முகாம் நிறைவு விழா

முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரத்தில் சோணைமீனாள் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் ஜன.26 ஆம் தேதி தொடங்கி ஏழு நாள்கள் நடைபெற்றது. முகாமுக்கு சோணைமீனாள் அறக்கட்டளை தலைவர் சோ.அசோக்குமார் தலைமை வகித்தார். செல்வநாயகபுரம் ஊராட்சித் தலைவர் கே.செந்தில்குமார், கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன், ஸ்ரீ கண்ணா மெட்ரிக்பள்ளித் தாளாளர்…

இலவச கண் சிகிச்சை முகாம்

முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரத்தில் சோணைமீனாள் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சார்பில் வியாழக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் செல்வநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.செந்தில்குமார், கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, கிராமத்…

மக்கள் தொடர்பு முகாம்

முதுகுளத்தூர் தாலுகா தட்டானேந்தலில் புதன்கிழமை மக்கள் தொடர்பு முகாம்  நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமாரின் உத்தரவின் பேரில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தட்டானேந்தலில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் எஸ்.மோகன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் ஒன்றியக் குழு தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி முன்னிலை…

சமூக பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் தேவர் திருமண மஹாலில், தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்புதொழிலாளர்களின், சமூக பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, முருகன் எம்.எல்.ஏ., தலைமையிலும், ஒன்றிய குழு தலைவர் சுதந்திராகாந்தி முன்னிலையிலும் நடந்தது. மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் துரை வரவேற்றார். நிகழ்ச்சியில் தொழிலாளர்களுக்கு,…

ஜனவரி 26, முதுகுளத்தூரில் இலவச கண் மருத்துவ முகாம்

  இன்று முதல் 9 ஊர்களில்  இலவச கண் மருத்துவ முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 ஊர்களில், புதன் கிழமை (ஜன.22) முதல் இலவச கண் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் உத்தரவின் பேரில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட அலுவலர், ஆர்.முகம்மது…

அம்மா திட்ட முகாம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே கதையனில் அம்மா திட்ட முகாம் தாசில்தார் மோகன் தலைமையில் நடந்தது.   காக்கூர் ஊராட்சி தலைவர் போஸ் முன்னிலை வகித்தார். முகாமில் 28 மனுக்கள் பெறபட்டு, தீர்வு காணப்பட்டது. மண்டல துணை தாசில்தார் சதீஷ்குமார், ஆர்.ஐ., அமர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.