என்.எஸ்.எஸ் முகாம் தொடக்க விழா
முதுகுளத்தூர் அருகே மீசல் ஊராட்சியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூர் சோணைமீனாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம் மீசல் ஊராட்சியில் நடைபெறுகிறது. முகாம் தொடக்க விழாவுக்கு சோணைமீனாள் அறக்கட்டளை தலைவர் சோ.அசோக்குமார் தலைமை வகித்தார். தாளாளர்…