தீவிரவாத எதிர்ப்பு தினம்: மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி
முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீவிரவாத எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, கீழத்தூவல், திருவரங்கம் ஆகிய பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் ஆலோசனையின் பேரில், ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில், டி.எஸ்.பி. நடராஜன்,…