1. Home
  2. மாணவர்

Tag: மாணவர்

மாநில குத்துச்சண்டை போட்டியில் முதுகுளத்தூர் மாணவர் மூன்றாமிடம்

மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நவ.30 முதல் டிச.3 வரை பள்ளி மாணர்களுக்கு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர் எம்.சோபன் குமார்…

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: முதுகுளத்தூர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மாநிலப் போட்டிக்கு தகுதிபெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர். ராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், முதுகுளத்தூர்…

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் அருகே கீரனூர் அரசு உயர் நிலைப்பள்ளி பசுமைப்படை மாணவ,மாணவிகள் சார்பில் புதன்கிழமை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் வீரேஸ்வரன் தொடங்கி வைத்தார். பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச்  சென்றது. மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் டெங்கு பற்றிய…

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா

ஜமால் முஹம்மது கல்லூரி (சிங்கப்பூர் கிளை) முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் “ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா” இம்மாதம் நவம்பர் 22ஆம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்: 2 பீட்டி சாலையில் உள்ள உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில் மாலை ஆறு மணிக்குநிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் துவங்குகின்றது. “கல்வி”…

பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் என்.சி.சி., ஜே.ஆர்.சி, என்.எஸ்.எஸ், மாணவ, மாணவிகள் சார்பில் வெள்ளிக்கிழமை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இப்பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி தொடங்கி வைத்தார். காந்தி சிலையில் தொடங்கி அரசு மருத்துமனை வழியாக பேரணி சென்றது. பின்னர் பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.  பேரணிக்கு…

இலங்கையில் அப்துல் கலாம் ஆற்றிய உரை – 2012

இலங்கையில் யாழ் மண்ணில், பல்கலைக்கழக மாணவர் மத்தியில் மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய உரையை இங்கே கேட்கலாம். http://youtu.be/6LnLZVGVNTk

பள்ளி மாணவர் இறப்பில் சந்தேகம்: புதைக்கப்பட்ட உடல் பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு

முதுகுளத்தூர் அருகே, பள்ளி மாணவர் இறப்பில் சந்தேகம் அடைந்த போலீஸார், புதைத்த உடலை செவ்வாய்க்கிழமை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், தேரிருவேலி அருகே உள்ள அணிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் செய்யது ரசாக். இவரது மனைவி மகரியா பேகம். இவர்களுக்கு 3…

ஐ.டி.ஐ. மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி கிராமத்தில் ஐ.டி.ஐ. படித்து வந்த மாணவர், செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தேரிருவேலி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் அஜித்குமார் (17). இவர், முதுகுளத்தூரில் உள்ள  தனியார் ஐ.டி.ஐ. யில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று, மாணவர் கல்லூரிக்குச் செல்லாமல்  இரு…

வருடாந்திர முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி ANNUAL ALUMNI GET TOGETHER We feel delighted to invite you to attend the Annual Alumni get together function on 15th August 2015 in our College NBAG Auditorium (A/C). We also request you to confirm…

முதுகுளத்தூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகாசனப் பயிற்சி

முதுகுளத்தூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, நேரு யுவகேந்திரா மற்றும் வாழும் கலை சார்பில் யோகாசனப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.   ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட உள்ளதை அடுத்து, அன்றைய தினம் முதுகுளத்தூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் யோகாசனப் பயிற்சியில்…