1. Home
  2. மாணவர்

Tag: மாணவர்

மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி

திருவாருர் மாவட்டம் குடவாசல் தாலுகா.,அத்திக்கடை என்ற ஊரில்மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி( மதரஸ) செயல் பட்டு வருகிறது .இங்கு முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல்தமிழ் வழியில் அரபிக்1 ஆம் வகுப்பு முதல்8 ஆம் வகுப்பு வரை , மாணவர்கள் கல்வி கற்கவும் மேலும் 9 ஆம் வகுப்பு முதல்…

திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்..

திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்…        மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் 10, 11, 12-ஆம்வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் திருக்குறளின் அறத்துப்பாலிலுள்ள38 குறள்களுக்கு, 38 கதைகளை எழுதியுள்ளனர். இப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியர்கோ.மாலினி, இக்கதைகளைத் தொகுத்து ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும்நூலாக்கியுள்ளார். இந்நூலின் அட்டை ஓவியத்தையும் பள்ளி மாணவரே வரைந்துள்ளார்.…

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை Last date of apply 31-12-2020 தமிழக பள்ளி/ கல்லூரியில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் www.scholarships.gov.in 2020 என்ற இணைய தளத்தில் உதவித்தொகைக்கு தானாகவோ/ பள்ளி ஆசிரியர் உதவியுடனோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 1. மாணவ/ மாணவியர் புகைப்படம்…

செந்தமிழ் மாணவர் மன்றம்

செந்தமிழ் மாணவர் மன்றம் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் (29-04-2020 முதல் 05-05-2020 வரை) தமிழ்நாடு அளவில் நடத்தப்படுகிறது. அனைத்துக் கல்லூரி மாணவர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். போட்டிகள்: 1. கவிதை 2. கட்டுரை 3. ஓவியம் தலைப்பு: (மூன்று போட்டிக்கும்…

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி துபாய் : துபாய் பேரமவுண்ட் ஓட்டலில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம். அப்துல்…

ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர் தின வாழ்த்துகள் —————————————- ஐந்தாம் வகுப்பு வரை கீழச்சிறுபோது அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் பயின்றேன்.ஆசிரியர் மரியாதைக்குரிய திரு.சவரிமுத்து அவர்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவர். மாணவர்களிடையே அவர் பழகும் பாங்கு அழகானது. முளைக்கிற விதையை தேடி விதைத்து பயிர் செய்யும் விவசாயி போல அல்லாமல்…

அவதாரம் எடுத்த கடைசி பெஞ்ச் மாணவர்!

  இளமை புதுமை குரு – சிஷ்யன்: அவதாரம் எடுத்த கடைசி பெஞ்ச் மாணவர்! கே.ராஜூ                                                                                                                            கே. ராஜூ விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரியில் இயற்பியல் விரிவுரையாளராக 1965-ம் ஆண்டில் நான் பணியில் சேர்ந்த நேரம். கல்லூரி முதல் வகுப்பு முடிந்ததும், மாணவர்கள் என்னைச் சுற்றி…

சிலம்பாட்டம், கம்பு ஊன்றி தாண்டுதல்: முதுகுளத்தூர் மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்  சிலம்பாட்டம், கம்பு ஊன்றித் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்  ஆகிய 3 மாவட்ட பள்ளிகள் கலந்து கொண்ட மண்டல அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்கரை மௌன்ட்…

மாநில போட்டிக்கு முதுகுளத்தூர் மாணவர் தகுதி

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்ட பள்ளி மாணவர்களுக்கிடையேயான  போட்டிகள் கடந்த 25, 26 ஆகிய தேதிகிள் சிவகங்கை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்றன. இதில் 17 வயதிற்குள்பட்டோர்…