1. Home
  2. பள்ளி

Tag: பள்ளி

காதலிக்க 6 மாதங்களாக வற்புறுத்தல்: விரக்தியில் பள்ளி மாணவி தற்கொலை; சிக்கியது உருக்கமான கடிதம்

கீழத்தூவல்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவியை காதலிக்க வற்புறுத்தியதால், உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முதுகுளத்தூர் சாம்பக்குளத்தை சேர்ந்த தென்னரசு மகள் சூர்யா, 17. கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து…

பள்ளிக்கு 10 கி.மீ., வயல் வழி பயணம் படிப்பை பாதியில் நிறுத்தும் அவலம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பொந்தம்புளி மாணவர்கள், வயல் வழியாக 10 கி.மீ., தூரம் நடந்து பள்ளிக்கு சென்று திரும்பும் அவலத்தால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, படிப்பை பாதியில் நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொந்தம்புளியில் இருந்து 80க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கூலி மற்றும் பிற வேலைகளுக்கு, 200க்கும்…

வேன் மோதி பள்ளி மாணவர் படுகாயம்

முதுகுளத்தூர் அருகே சாக்குளம் விலக்கு சாலையில் புதன்கிழமை பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர் மீது வேன் மோதியதில் படுகாயம் அடைந்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா துலுக்கங்குறிச்சியைச் சேர்ந்த மடக்கரை மகன் அருண்பாண்டி (13). பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில்…

டி.இ.எல்.சி. பள்ளிக்கு ஸ்டேட் வங்கி உதவி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் டி.இ.எல்.சி., உயர்நிலைப் பள்ளியில், ஸ்டேட் வங்கி சார்பில், குடிநீர் சுத்தி கரிப்பு இயந்திரம் வழங்கபட்டது. வங்கி மேலாளர் துளசிராம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பிரீடா செல்வகுமாரி வரவேற்றார். விழாவில் வங்கி “பீல்டு’ மேலாளர் மகாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீச்சல் போட்டி: முதுகுளத்தூர் பள்ளி மாணவர் மாநிலப் போட்டிக்கு தகுதி

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல் நிலைப்பள்ளி மாணவர் 19 வயதுக்குள்பட்ட மண்டல அளவிலான 1500மீ நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் காரைக்குடி லீடர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மண்டல அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதுகுளத்தூர் பள்ளிவாசல்…

லாரி மோதி பள்ளி மாணவர் பலி

முதுகுளத்தூர் அருகே ஏனாதி விலக்கு ரோட்டில் லாரி மோதியதில் பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதியைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மகாலிங்கம்(15). சம்பவத்தன்று ஏனாதி விலக்குரோட்டை கடக்கும் போது முதுகுளத்தூரில் இருந்து கடலாடி சென்ற லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த…

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் முந்துகிறதா? தமிழ் தொலைகிறதா? – பதறுகிறார் தங்கர் பச்சான்

அரசுத் தொடக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் தங்கள் கல்வியின் துவக்க ஆண்டுகளை ஆங்கிலம் வழியாகத் தொடங்குகிறார்கள். அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தங்கள் குழந்தைகளுக்கான கல்வியில் முன்பை விட அதிகமாக கவனம் செலுத்துவதாகத் தோன்றினாலும், ஆங்கிலக் கல்வி ஒன்றுதான் அந்தத் தரத்தைக்…

முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளி தாளாளர் எஸ். கமால் நாசர் வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும்   முதுகுளத்தூர் இலாஹி ஸ்டோர் உரிமையாளரும்,  மெட்ஸ் பள்ளியின் தாளாளருமான ஜனாப் எஸ். கமால் நாசர் அவர்கள் இன்று 04.09.2013 புதன்கிழமை மாலை உடல் நலக்குறைவு காரணமாக பரமக்குடி செல்லு வழியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக அனைவரும் துஆச் செய்திட…

பூக்குளம் அரசு பள்ளியில் கரிமூட்டம் மாணவர்கள் பரிதவிப்பு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே பூக்குளம் அரசு துவக்கபள்ளி வளாகத்திற்குள், கரி மூட்டம் போட, விறகுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கபட்டுள்ளது.பூக்குளம் அரசு துவக்கபள்ளியில் 250 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் கரிமூட்டம் போடுவதற்காக, விறகுகள் குவிக்கபட்டுள்ளது. பள்ளி எதிரே 10க்கும் மேற்பட்ட, அதிகமான…

சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளியின் பள்ளிப் பண்

பள்ளிப் பண்   ஹஸ்பி (B) ரப்பீ (B) ஜல்லல்லாஹ் மாஃபீ (F) கல்பீ (B) கய்ருல்லாஹ் நூரு முஹம்மது ஸல்லல்லாஹ் லாயிலாஹா – ஹக்கு லாயிலாஹா இல்லல்லாஹ்   இறைவா உனது கருணையினால் இம்மை மறுமைப் பேறுகளைக் குறையா தெமக்குக் கொடுத்திடுவாய் ! கொடுமை யனைத்தும் தடுத்திடுவாய்…