1. Home
  2. பணி

Tag: பணி

மாணவர் சாவில் மர்மம்: பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் தாற்காலிக பணி நீக்கம்

முதுகுளத்தூர் தாலுகா திருவரங்கத்தில் பள்ளி மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பள்ளியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளியின் முன்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா திருவரங்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தவர் வேளானூரைச்…

ரோடு மராமத்து பணியால் குழாய் சேதம் 6 மாதங்களாக குடிநீர் இன்றி தவிப்பு

முதுகுளத்தூர் : ரோடு மராமத்து பணியால், முதுகுளத்தூர் அருகே காக்கூர், புளியங்குடி உட்பட எட்டு கிராமங்களில், காவிரி குடிநீர் சப்ளை ஆறு மாதமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன், சேதமடைந்த பரமக்குடி- கீரந்தை ரோட்டில் மராமத்து பணிகள் நடந்தது. காக்கூர், புளியங்குடி, ஆதனக்குறிச்சி, காமராஜர், இந்திரா, தேவர்…

குழாய் அமைக்கும் பணியால் நடுரோட்டில் மெகா பள்ளம் விபத்து அபாயம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர்- பரமக்குடி செல்லும் ரோட்டில், ரகுநாதகாவிரி ஆற்றுபாலத்தின் அருகே, குழாய் அமைக்கும் பணியால், நடுரோட்டில் “மெகா சைஸ்’ பள்ளம் உருவாகி, விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.   முதுகுளத்தூர் ரகுநாத காவிரி ஆறு பாலத்திற்கு முன், பயணியர் விடுதி, காந்திநகர் பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்ய அமைக்கபட்ட…

கிடப்பில் முதுகுளத்தூர் “ரிங்ரோடு’ பணி ஒருவழிபாதையால் போக்குவரத்திற்கு சிக்கல்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் “ரிங் ரோடு’ அமைக்கும் பணி ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்காலிக ஒரு வழிபாதையால், போக்குவரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறுகலான மாட்டுவண்டி பாதையில், முதுகுளத்தூரில் இருந்து கடலாடிக்கு போக்குவரத்து நடந்து வருகிறது. இதில் லாரி, பஸ்கள் சென்றால், எதிரே வரும் டூவீலர்கள் ஒதுங்க கூட வழியில்லை. இந்த…

மாபெரும் மறுமலர்ச்சிக்குரிய மகத்தான பணி — (சையிது நிஜாமி ஷாஹ் நூரி பாக்கவி)

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் முஸ்லிம் லீக் மேடைகள்தோறும் திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை தவறாமல் முழங்கி வந்தார்கள் “வஅதஸிமூ பிஹப்லில்லாஹி ஜமீஆ … அல்லாஹ்வின் (ஈமான் சார்ந்த ஒற்றுமை) கயிற்றை ஒன்றுபட்டு பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்பதே அவ்வசனமாகும். அல்லாஹ்வின் உத்தரவு என்ற நன்நம்பிக்கை (ஈமான்) அடிப்படையிலும்…

வளர்ச்சி பணிகளுக்கு பாடுபடுவேன்: முதுகுளத்தூர்பேரூராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

முதுகுளத்தூர்:””முதுகுளத்தூர் பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளுக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் பாடுபடுவேன்,” என பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரா கூறினார். முதுகுளத்தூர் பேரூராட்சியில் தேர்தல் உதவி அலுவலர் ராமச்சந்திரனிடம் மனுத்தாக்கல் செய்த இவர் கூறியதாவது: அனைத்து வார்டுகளிலும் பாரபட்சமின்றி அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவேன். அனைத்து தெருக்களிலும்…

ஊடகத்துறை ஒரு புனிதமான பணி

முஸ்லிம் மீடியா போரத்தின் 15ஆவது வருடாந்த மாநாடு கடந்த 26.03.2011, சனிக்கிழமை கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. அதில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்  ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் உரையின் எழுத்தாக்கத்தை வாசகர்களுக்கு வழங்குகிறரோம். உலக அரங்கிலே பல…

ஊடகத்துறை ஒரு புனிதமான பணி

http://tamilislamicvision.blogspot.com/2011/04/15.html முஸ்லிம் மீடியா போரத்தின் 15ஆவது வருடாந்த மாநாடு கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. அதில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் உரையின் எழுத்தாக்கத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம். உலக அரங்கிலே பல வேகமான மாற்றங்கள்…