1. Home
  2. பணி

Tag: பணி

கிராம உதவியாளர், உதவி வரைவாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கிராம உதவியாளர் பணிக்கும், மாவட்ட வன அலுவலர் அலுவலகத்துக்கு உதவி வரைவாளர் பணிக்கும் பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திக்குறிப்பு விவரம்:வருவாய் கிராம உதவியாளர் பணி: முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகளில்…

முதுகுளத்தூரில் அரசு கல்லூரி கட்டுமான பணிகள் படுமந்தம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் அரசு கல்லூரியின் கட்டுமான பணிகள் மந்தமாக உள்ளது.   ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை, கடலாடி, முதுகுளத்தூரில் அரசு கல்லூரிகள், 2013 ல் துவங்கப்பட்டு, தற்காலிகமாக அரசு மேல்நிலைப்பள்ளிவளாகங்களில் செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கே, வகுப்புஅறைகள் பற்றாக்குறையாக உள்ளது. அங்குள்ள கட்டடங்களில் 5 பாடப்பிரிவுகளுக்கு 10 வகுப்பறைகள்,…

கட்டுமானப் பணியின் போது உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு உத்தரவு

கட்டுமானத் தொழிலின் போது, பணியிடத்தில் உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், அரசின் உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 1994-ஆம் ஆண்டு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டது. இந்த…

துபையில் பணிபுரியும் ரஸீனுக்கு ஆண் குழந்தை

துபையில் பணிபுரியும் ரஸீனுக்கு ஆண் குழந்தை மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே. என். அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மகன் ரஸீனுக்கு 05.09.2014 வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணிக்கு துபை அல் பரஹா மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.   தகவல்…

ஓராண்டாக கிடப்பில் சாலை சீரமைக்கும் பணி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகே சாலை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டு, ஓராண்டாக கிடப்பில் உள்ளதால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். முதுகுளத்தூரில் இருந்து 4 கிமீ தொலைவில் மேலமாநாங்கரை கிராமம் உள்ளது. இந்த வழித்தடத்தில் கடமங்குளம், மரவட்டி, முள்ளப்பன்கோட்டை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம சாலையை ரூ.68…

துபாயில் பணிபுரியும் ஃபார்மஸிஸ்ட் உமர் முக்தாருக்கு பெண் குழந்தை

துபாயில் பணிபுரியும் ஃபார்மஸிஸ்ட் உமர் முக்தாருக்கு பெண் குழந்தை துபாய் : துபாயில் பணிபுரிந்து வரும் ஃபார்மஸிஸ்ட் உமர் முக்தாருக்கு 15.07.2014 செவ்வாய்க்கிழமை மாலை பிறந்துள்ளது. உமர் முக்தார் தொடர்பு எண் : 055 54 57 421 / 055 23 25 643

முதுகுளத்தூர் அருகேயுள்ள கிராம இளைஞர் ஐ.ஆர்.எஸ்., பணிக்கு தேர்வு

முதுகுளத்தூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 721வது ரேங்க் பெற்று ஐ.ஆர்.எஸ்., என்ற இந்திய வருவாய் பணிக்கு தேர்வாகி உள்ளார். பரமக்குடி அருகே வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ், 25. இவர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் 721 வது ரேங்க் எடுத்து, ஐ.ஆர்.எஸ்.,(இந்திய வருவாய் பணி) பணிக்கு தேர்வாகி உள்ளார்.…

ஈராக் நாட்டில் பணிபுரியும் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்களை மீட்க கோரிக்கை

ஈராக் நாட்டிலுள்ள இருவரை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் மனு   ஈராக் நாட்டிற்கு சென்ற தனது கணவரை மீட்டுத்தரக் கோரி கோகிலா என்பவரும், தனது மகனை மீட்டுத்தரக் கோரி நேசம், ஜோசப்மேரியும் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது பருக்கைகுடி. இந்த…

துபாயில் பணிபுரிந்து வரும் காஜா மகன் வஃபாத்து

துபாய் ஈடிஏ நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் எல். காஜா முஹைதீன் ( த/பெ லியாக்கத் அலி ) மகன் இன்று 28.04.2014 திங்கட்கிழமை மதுரை செல்லும் வழியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்   இக்குழந்தை கடந்த 20.05.2013 திங்கட்கிழமை பிறந்தது. காஜா தற்பொழுது தாயகம்…

கிடப்பில் முதுகுளத்தூர் புறவழிச்சாலை பணி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில், புறவழிச்சாலை பணி கிடப்பில் உள்ளதால், அதிவேகமாக செல்லும் வாகனங்களால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. முதுகுளத்தூர் பஜார் ரோடு குறுகலாக இருப்பதால், வெளியூர் செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. விபத்துகளை தடுக்கும் வகையில், 6.25 கோடி ரூபாயில், புறவழிச்சாலை அமைக்க 2012ல், அரசு அறிவித்தது. நிலம் கையகபடுத்தும்…