1. Home
  2. நோய்

Tag: நோய்

நோய் நொடி இலல்லாமல் வாழ…

உங்கள் குடும்பம் நோய் நொடி இலல்லாமல் வாழ… நீங்கள் வாங்கும் ஆயில் உடம்புக்கு நன்மை விளைவிக்குமா அல்லது தீமை விளைவிக்குமா ஏன் இவ்வளவு புது புது நோய்கள், என்றாவது எண்ணி பார்த்தது உண்டா ? உடலில் உள்ள செல்கள் ,மூட்டுகளில் உள்ள அசைவு கொடுக்கும் செல்கள் மற்றும் சுரப்பிகள்…

மருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி

மருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி கிராமத்து வீடுகளிலும் வயல்வெளிகளிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் சிறுதானியங்களைக் கொறித்துத் தின்றுவிட்டு, உற்சாகமாக அங்குமிங்கும் திரிந்துகொண்டிருந்தன நாட்டுக் கோழிகள். ஆனால், பிறந்து சில நாட்களிலேயே பல்வேறு செயற்கை மருந்துகளால் செறிவூட்டப்பட்டு, அளவுக்கு அதிகமாகத் தீவனத்தைச் சாப்பிட்டுவிட்டு, எங்கும் நகர…

நோயின்றி வாழ 4 வழிகள்

சீன அக்குபஞ்சர் மருத்துவத்தின் படி இரவு 11 மணியில் இருந்து 3 மணி வரை உடலில் கல்லீரல் தொகுப்பு சிறப்பாக வேலை செய்யும் என்று சொல்கிறது. கல்லீரலின் பொதுவான வேலையாக நாம் அறிவது அது செரிமான மண்டலத்தில் முக்கிய பங்காற்றுகிறது என்பது தான் .இது தவிர எஞ்சிய குளுக்கோசை…

சர்க்கரை நோய்க்கு ஆயுர்வேத மருந்து அறிமுகம்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆயுர்வேத மருந்து (மாத்திரை) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஜிஆர்- 34 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை தேசிய தாவிரவியல் ஆராய்ச்சி நிறுவனமும் (என்.பி.ஆர்.ஐ.), மத்திய மருத்துவ, நறுமணச்செடிகள் நிறுவனமும் (என்.ஐ.எம்.ஏ.பி.) இணைந்து தயாரித்துள்ளன. இதை அறிமுகப்படுத்தி அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) முதன்மை விஞ்ஞானிகள்…

“எட்டு” போடுகிறவனுக்கு “நோய்” எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி

மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம் அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு வருகிறது “நோய்”. நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல், அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை தேடிக் கொள்ளவே விரும்பும். சித்தர் வழி என்பது அனைத்துக்கும் தெளிவான விடைகளை தருகிறது. சித்தர்கள் : “எட்டுப்…

உங்களுக்கு என்ன நோய்? …..

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:- 1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி….? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல்…

“ஸ்டெம்செல் மூலம் பல நோய்களுக்குத் தீர்வு’

தீர்க்க முடியாத நிலையிலுள்ள பல நோய்களுக்கு ஆதார திசுக்களை (ஸ்டெம் செல்) உடலில் செலுத்தி சிகிச்சையளிப்பதன் மூலம் தீர்வு காணலாம் என்றனர் மதர்செல் ரீஜெனரேட்டிவ் மையத்தின் இயக்குநர்களும், மருத்துவர்களுமான எஸ். சங்கரநாராயணன், வி.ஆர். ரவி. திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவர்கள் அளித்த பேட்டி: திருச்சி மதர்செல் ரீஜெனரேட்டிவ் மையமும், தேசியக்…

சர்க்கரை நோயா ? இனி கவலை வேண்டாம் ! –

சர்க்கரை நோயா ? இனி கவலை வேண்டாம் ! வெங்கட்ராவ் பாலு B.A., –   இன்றைய நாகரிக உலகில் நிறைய பேருக்கு சர்க்கரை இரத்த அழுத்த நோய் என்பது சகஜமானதாக இருக்கிறது. இவர்கள் அதிலிருந்து மீள உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். சர்க்கரை இரத்த…

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை “மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது. கம்பளிப் படுக்கை – குளிருக்கு இதம். குளிர் ஜுரம் நீங்கும். கோரைப் பாய் – உடல் சூடு, மந்தம், ஜுரம் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியும்,…

மகளிர் நோய்கள் !

மகளிர் நோய்கள் ! பெண்களின் உடலில் தைராய்டு சுரப்பி குறையும். குறைந்தால் உடல் பருமன் ஏற்படும், தலைமுடி கொட்டும். சிலருக்கு தைராய்டு சுரப்பு அதிகமாகும். அதிகமானால் உடல் இளைக்கும், படபடப்பு, வயிற்றுப்போக்கு ஏற்படும். இவற்றைத் தவிர்க்க தைராய்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தைராய்டு பாதிப்புகளை மருந்து, மாத்திரைகளால் 100…