1. Home
  2. நூல்

Tag: நூல்

சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல்

www. tamilvalarchithurai.org/a/news/2013/05/25/சிறந்த-நூல்களுக்குப்-பரிசு-வழங்குதல்-01012012-முதல்-31122012-வரை சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல் : 01.01.2012 முதல் 31.12.2012 வரை Published Date: May 25, 2013 சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல் : 01.01.2012 முதல் 31.12.2012 வரை வெளியிடப் பெற்ற நூல்களுக்கான பரிசுப் போட்டி 33 வகைப்பாடுகளில் நடத்தப்பெறும். ஒவ்வொரு வகைப்பாட்டிலும்…

திருக்குறள் தேசீய நூல்!

நாட்டுளோர் நலமாய் வாழ அறம் பொருள் இன்பம் என்று கூட்டுமோர் இனிய  வாழ்க்கை குவலயம் எங்கும் விரியும் காட் டுமோர் வழியில் சென்றால்  கலகங்கள் ஏதும் இல்லை ஓட்டைகள் உடைசல் இல்லா தேசியத் தலைநூல் அன்றோ? கல்வியின் சிறப்பைப் பாடும்  கருணையின் நிலையைக் கூறும் செல்வனின் இயல்பைக் காட்டும் சிறியரை விலக்கச் செய்யும்…

திருக்குறளே தேசிய நூல்

    பற்பலவாய் நூல்கள் படைக்களிக்கப் பட்டிருந்தும் பொற்புறவே செந்நாப் புலவனன்று – நற்றமிழில் செய்த எழுசீர் செஞ்சொற் கழஞ்சியம்போல் பொய்யா மொழியிலையிப் பார்.   திருக்குறளே தேசியநூல் தொல்லுலகில் வாழ்வோர் இருபேறும் பெற்றுய்ய ஏற்ப – பெருமான் பெருங்கடல்க ளேழும் பரந்தவா னேழும் குறுக்கிப் புகுத்தியசெம் பா.…

இணையவழியே ஒரு இலவச நூலகம்

http://www.openreadingroom.com/   Openreadingroom.com is a work in progress primarily aimed at creating a central repository of Tamil literary works in the public domain for free download. Close to a thousand works are now permanently available…

ஒலி வடிவில் தமிழ் நூல்கள்

Pls check tamilaudiobook and provide feedback – successfully released Amarar Kalki’s works to benefit avid readers and kalki’s fans  + for those who cannot read or write tamil but can understand and interested  in hisotrical…

நூல் அறிமுகம் : அழகு ராட்சசி

கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.   கவிதைகளின் வகை: புதுக்கவிதைகள்   விலை: ரூ. 60.   ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்.   பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்.   அணிந்துரை எழுதியவர்கள்:   திரு. வதிலைபிரபா அவர்கள். திரு. மன்னார் அமுதன் அண்ணா. யார் யார் படிக்கலாம்  மரணத்திற்குப் பிறகும் தன்னுடைய வாழ்க்கைத்…

நூல் அறிமுகம் : இஸ்லாமும் இங்கிதமும்

  மௌலவி நூஹ் மஹ்ழரி   ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ஓர் அழகிய ‘குளுகுளு’ அரங்கு. சொகுசான இருக்கைகள். கண்களை உறுத்தாத வெளிச்சம். காதுகளை வருடிச் செல்லும் மென்மையான இசை. விரைவில் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. தொழில் அதிபர்கள், பெரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள், இளம் பெண்கள், வணிக முகவர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள்…

மூன்றாம் உலகப் போர் நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரை

நந்தவனத்தில் மல்லிகை – மருக்கொழுந்து – ரோஜா என மலர்கள் இருப்பதைப் போல கதை, கற்பனை, அறிவியல் என பல்வேறு கூறுகளும் இணைந்து படிப்பதற்கு பரவசத்தையும் இருள் போக்கும் வெளிச்சத்தையும் தரக்கூடியதாக அமைந்துள்ளது மூன்றாம் உலகப் போர்!’கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய நூலினை வெளியிட்டு தலைவர் கலைஞர் பெருமிதம்! சென்னை,…

துபாயில் கவியரசு கண்ணதாசன் விழா

துபாய் : துபாயில் 06.07.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு (சிவ்ஸ்டார் பவன், கராமாவில் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சார்பில்கவியரசு கண்ணதாசன் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் – சாந்திநிலையத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் இறைவன் வருவான்.. அவன் என்றும் நல்வழி தருவான் என்கிற பாடலே…

அறஞ்செய விரும்பு – கவிஞர் இ. முஹம்மது அலி

நூலைப்பற்றி … நூல்              :   தமிழ் – ஆங்கிலம் –அரபி உரைகளில்                       அறஞ்செய விரும்பு ஆசிரியர்          :    தமிழ்மாமணி. கவிஞர். ஹாஜி.                     இ. முஹம்மது அலி முதல் பதிப்பு      :    2011 உரிமை           :    ஆசிரியருக்கே முகப்பு ஓவியம்   :    K.S.அம்ஜத் மீரான் ராவுத்தர் அச்சிட்டோர்      …