தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் – துபாய்
வெள்ளி 03.10.2014 காலை 10.00 மணி அளவில் தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் துபாய் கராமா சிவ ஸ்டார் உணவு வளாகத்தில் அருவி என்னும் தலைப்பில் கவிதைகள் பெருக முழங்கவிருக்கிறது. தாய்மொழி தமிழை.. முன்னோர் மொழிந்த நம் செம்மொழியை… வழிமொழிய வாரீர்.. வாரீர்.. என்றே அழைக்கிறோம்!! மேடையில் பேசிடும்…