மலர்ந்திடுமே தீபாவளி !
மலர்ந்திடுமே தீபாவளி ! ( எம். ஜெயராமசர்மா… மெல்பேண் ) தீபாவளி என்றால் தித்திப்பு மனதில் வரும் தெருவெங்கும் மக்களெலாம் பெருமகிழ்வு கொண்டிடுவார் கோபங்களைத் தவிர்த்து குற்றங்களை மறந்து தீபமிட்டு வழிபட்டு சிறப்புடனே மகிழ்ந்து நிற்பார் அடக்கி ஒடுக்கி நின்று ஆணவத்தின் தலை ஏறி அமைதியைக் குலைப்பதிலே ஆருக்கு…