1. Home
  2. தமிழ்

Tag: தமிழ்

தமிழில் ஒரு கணினி மொழி

வணக்கம், கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழில் பொதுவாக பள்ளிமாணவர்கள் தமிழில் முதன்மையாக கணினி நிரலாக்கம் கற்றுக்கொள்ளும்படி எழில் மொழி மென்பொருள் வெளியிடப்பட்டது. இதனை பற்றிய பின்னூட்டங்கள் வேண்டி சாண்றோர் அளவலாவலுக்கு இதனை இங்கு மறுபதிவிடுகிறேன். மென்பொருள் தறவிரக்கம் செய்து மேசைகணினியில் பயன்படுத்த http://ezhillang.org-இல் முயற்சிக்கலாம். சில பயிற்சிகாணொளிகள் இங்கும், youtube playlist,…

தமிழ் இலக்கியங்களில் சமூகப்பணி

வணக்கம். சென்னை சமூகப்பணிக் கல்லூரி சார்பில் 18.06.2020 அன்று நடந்த ‘தமிழ் இலக்கியங்களில் சமூகப்பணி’ என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கத்தில் இடம்பெற்ற பேரா. சுப. வீரபாண்டியன் அவர்களின் உரை உங்கள் பார்வைக்காக. https://youtu.be/mpMg1rWo2E0 நன்றி முனைவர் சி.ஆர். மஞ்சுளா தமிழ்த்துறை சென்னை சமூகப்பணிக் கல்லூரி 99404048794

மிகவும் பயனுள்ள இலவச தமிழ் இணையங்கள்

மிகவும் பயனுள்ள இலவச தமிழ் இணையங்கள், மென்பொருட்கள் இணையவழி பயிற்சி (Edited)   எளிமையாக, விரைவாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? குரல் தட்டச்சு செய்வது எப்படி? ஒருங்குறி தட்டச்சு செய்வது எப்படி? எழுத்துரு மாற்றம் செய்வது எப்படி? மொழி மாற்றம் மொழிபெயர்ப்பு செய்வது எப்படி? எழுத்துப் பிழை…

இணை (த )யத்தில் வாழும் எம் தமிழ் !

தினமணி இணையம் தந்த தலைப்பு ! இணை (த )யத்தில் வாழும் எம் தமிழ் ! கவிஞர் இரா .இரவி ! ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தில் இனிய ஆதிக்கம் செலுத்தும் மொழி நம் தமிழ் மொழி ! புலம்பெயர்ந்த தமிழர்கள் யாவரும் என்றும் புலம் மறக்காமல் வளர்க்கும் நம்…

தரணி ஆளும் தமிழ்

தரணி ஆளும் தமிழ் உலகறியும் மொழிகளிலே தமிழ் மொழிபோல் உயர்தனிச்  செம்மொழி வேறில்லை ! இலக்கண இலக்கிய வரலாற்றோடு இலங்கும் தமிழுக்கிணை ஏதுமில்லை ! பொதிகை மலைச் சாரலாய்ப்  புவிமீது பார்போற்ற வாழும் மொழித் தமிழாகும் ! வாழ்வியலாம் வள்ளுவத்தில் நிலைபெற்று வான் போற்றும் தமிழெங்கள் அமுதாகும் ! சங்கம் வளர்த்த மாமதுரை வீதியெங்கும் அங்கமாய்த் தமிழ்த்தூண்கள் அரணாகும் ! மூவேந்தர் புகழ் பாடிப்  பாரெங்கும்  முத்தமிழே இனி எங்கள் உரமாகும் ! வரிவடிவத் தமிழின் தொன்மைக்குச் சான்றாகி  வைகையாற்றுத் தமிழர் நாகரிகமாய்க்  கீழடி ! உலகின் முதல் மொழித் தமிழென்று  உணர்த்துகின்ற அகழாய்வே எங்கள் தாய்மடி ! ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட திருக்குறளே இணையிலா உலகப் பொதுமறை ! ஓராயிரம் ஆண்டுப் பழமை உரைக்கின்ற ஆத்திச்சூடி நாமறிந்த திருமறை ! பிராமி வடிவம் தமிழுக்கு மூலமென மாங்குளத்துக்  கல்வெட்டு விளக்கியது ! இன்றளவும் ஒலிவடிவம் வரிவடிவம் காத்து குன்றமென நின்றே தமிழ் துலங்கியது ! தமிழைப்போல் இனிதான மொழி வேறில்லையென  தரணிக்கு எடுத்துரைத்தான் நம் மகாகவி ! தமிழெங்கள் உயிருக்கு நேரென்று நெஞ்சுயர்த்தி அமுதமொழித் தமிழ்தான் என்றான் புரட்சிக்கவி ! உலகெங்கும் கால்பதித்த தமிழரின் மேன்மை பலகாலம் பறைசாற்றும் தமிழின் மாண்பை ! தன்னிலிருந்து மலர்ந்த சொல் தம்இழ்   தரணி ஆளும் தமிழுக்கு மகுடமாகும் ! கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் , சென்னை  600100  9443259288

தமிழ் மொழி

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழ் முஸ்லிம்கள் அன்றாடம் தங்கள் வாழ்வியலில் பயன்படுத்தும் அரபு வார்த்தைகளுக்கான தமிழ் பொருளர்த்தங்களின் தொகுப்பு 1. எதையும் செய்யத் துவங்கும் பொது நீ என்ன கூறுவாய்? எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று கூறி ஆரம்பிப்பேன். 2. எதையேனும் செய்ய…

தமிழ் இலக்கணம் பயில மென்பொருள்

தமிழ் இலக்கணம் பயில மென்பொருள் https://drive.google.com/open?id=0B9xknMZ_OyseOHh6dTdYM1ltVlU —

தமிழ் பா மாலை சூடி..

தமிழ் பா மாலை சூடி.. (கவிதை) வித்யாசாகர்! உலகாள எழுத்தாகி எனையாளும் மொழியே உனைபோற்றி வினைசெய்ய வரம் தாயென் தமிழே, மனதாலும் நினைவாலும் ஒலியாக எழுவாய், வரியாக வடிவாக உயிர்போல அமைவாய்! பலகாலம் கருவாக உயிராக சுமந்தேன், உளகாலம் உனதாகி உன்னுள்ளே உயிர்ப்பேன், மறவாது மருவாது வரையின்றி நிலைப்பாய்,…

தென்னிலங்கையில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி

தென்னிலங்கையில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி  – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்           தென்னிலங்கையில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி குறித்து  வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் புதிய ஆதாரங்கள்           தென்னிலங்கையில் அக்குறுகொட…