தமிழ்
மழலையின் மனதைப் பற்றுவதைப்போல் பற்றிவிடும் பதிந்துவிடும் மனதில்… வாசிக்க வேண்டிய இசைக்கருவியாய் நீ..வாசித்த பின் உன்னை நினைத்து சுவாசிப்பது தனி அழகே… காதல் பழகாதவர்கள் கூட உன்னை தீண்டுவார்கள் காதலோடு… அலமாரியில் அகப்படும் உன்னுள் சிறைபிடிக்கப்படுவது என் இதயமும் தான்… விரலிடையில் நீ அசையும் நடனத்தின் ஜதிக்கு அசைவது…