1. Home
  2. சுற்றுலா

Tag: சுற்றுலா

நீலகிரி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றால்…..

நீலகிரி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றால் உடனடியாக கீழ்க்கண்ட செல்போன் நம்பரில் அழைத்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இலவசமாக சேவை செய்து தரப்படும்……………………. குன்னூர் மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நல சங்கத்தின் சார்பாக கடந்த இரண்டு வாரங்களாக இலவச வாகன…

சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் தொலைபேசி சேவை

India Launches Toll Free Multilingual Tourist Help Line (1800111363) With a view to further facilitate foreign tourists including Omanis, who are visiting India, Government of India has launched a 24×7 Toll Free Multi-Lingual Tourist Help…

கொடைக்கானல்

கொடைக்கானல் சுற்றுலா செல்லும் நண்பர்கள் இனி உனவுக்கு கஷ்டப்படத் தேவையில்லை, கொடைகானலில் நாம் எங்கு தங்கி இருந்தாலும் நாம் விரும்பும் வகையில், வீட்டிலே சமைத்து சுத்தமான, சுவையான உணவை மூன்று வேளையும் இவர் தன்னுடைய பைக்கில் பறந்து பறந்து டெலிவரி செய்கின்றார், விலையும் நாம் ஆச்சரியப்படும் அளவிற்கு குறைவாகவும்,…

ரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை!

ரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,(ஐ.பீ.எஸ்(ஓ)   நம் நண்பர், உறவினர், ஏன் நாமும் வெளி நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள பண்பாடுகளை தெரியாமல் சங்கடங்கள் சந்திக்க நேரிடுகிறது. ஒரு பழமொழி சொல்லுவார்கள், ‘ரோமில் இருக்கும்போது ரோமனாக மாற வேண்டுமென்று’. ஆகவே செல்லும் நாடுகளின்…

நீரில்லாத சித்திரங்குடி சரணாலயம் பறவைகள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கண்மாயில் ஏழு ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால், பறவைகள் சரணாலயத்திற்கு வரும் உள், வெளிநாட்டு பறவைகள், மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம் தொடர்கிறது.   தமிழகத்தில் புகழ்பெற்ற சரணாலயங்களில் ஒன்றான சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பரில் கண்மாயில் தேங்கும்…

துபாயில் இந்திய‌ சுற்றுலாத்துறை குறித்த‌ விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் இந்திய‌ சுற்றுலாத்துறை குறித்த‌ விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சி 28.06.2012 வியாழ‌க்கிழ‌மை மாலை அட்லாண்டிஸ் ந‌ட்ச‌த்திர‌ ஹோட்ட‌லில் ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்வில் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ இந்திய‌ சுற்றுலாத்துறை அமைச்ச‌ர் சுபோத் காந்த் ச‌ஹாய் ப‌ங்கேற்றார். அவ‌ர் த‌ன‌து உரையில் இந்திய‌ சுற்றுலாத்துறை ம‌த்திய‌ கிழ‌க்கில் இருந்து வ‌ரும் ப‌ய‌ணிக‌ளை…