முதுகுளத்தூர் அருகே நகை, பணத்தை திருடியதாக 2 பேர் கைது
முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தில் 3 பவுன் நகையையும், ரூ.8 ஆயிரம் பணத்தையும் திருடியதாக 2 பேரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர். திருவரங்கத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் மகன் கவாஸ்கர் (28). இவர், தனது குழந்தையுடன் பள்ளிக்குச் செல்லும்போது பணம் மற்றும் நகையை குழந்தையின் பையில் வைத்திருந்தாராம். இதற்கிடையே கடைக்குச்…