1. Home
  2. குழந்தை

Tag: குழந்தை

குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை..!

**குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது. **தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும். மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது. **தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க…

உங்கள் குழந்தையிடம் சிறந்த நண்பனாக இருப்பது எப்படி?

நல்ல பெற்றோராக விளங்குவதற்கு ஏதேனும் டிப்ஸ் உள்ளதா? குழந்தை வளர்ப்பு பற்றி டிப்ஸ் உள்ளதா? சில டிப்ஸ்கள் இருக்கிறது. ஆனால் ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளை நன்கு அறிய உங்கள் விவேகத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். சரி, உங்கள் குழந்தையிடம் எப்படி நண்பனாக இருப்பது என்பதைப் பற்றி பார்க்கலாமா?…

குழந்தை விரல் சூப்புவது ஏன்?

பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தான் தெரியும். ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறினால் விளைவுகள் விபரீதமாகிவிடும். இதற்கு நல்லதொரு உதாரணம், குழந்தைகளிடம் காணப்படும் விரல் சூப்பும் பழக்கம். தாயின் கருப்பையில் இருக்கும்போதே, குழந்தை விரல் சூப்புகிறது. தாயின் கருப்பையில் பழகிய அப்பழக்கத்தை, வெளியுலகுக்கு வந்த பிறகும் தனிமையை உணரும்போது தொடர்கிறது. பொதுவாக, குழந்தைகளுக்கு…

முதுகுளத்தூரில் வீடு இடிந்து 2 குழந்தைகள் காயம்

முதுகுளத்தூர் பகுதியில் தொடர்மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண் குழந்தைகள் காயம்  அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் முதுகுளத்தூர் அருகே யாதவர் வாகைக்குளத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(50)என்பவருடைய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால்…

துங்கு ஜமான் மைத்துனருக்கு ஆண் குழந்தை

துங்கு ஜமான் மைத்துனருக்கு ஆண் குழந்தை மலேசியா துங்கு என்ற ஜமான் மைத்துனர் கே.பி.எஸ். சையது அப்தாஹிருக்கு இன்று 09.10.2014 வியாழக்கிழமை மாலை 6.30  மணிக்கு இராமநாதபுரம் ஏ.ஆர். மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.   தகவல் : துங்கு

மலேசியா குவந்தான் சிராஜ்தீன் சேட்டுக்கு ஆண் குழந்தை

முதுகுளத்தூர் ஒத்த பேரன் வகையறா மர்ஹீம் M.அப்துல் ரஹ்மான் மகனும்,ஃபாரூக் ஹுசைன் அண்ணனுமாகிய A.சிராஜூதீன் சேட்க்கு இரண்டாவது குழந்தை இன்று 3-10-2014 காலை 11 மணியளவில்ஆண் குழந்தை பிறந்துள்ளது

குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

முதுகுளத்தூரில் பெற்றோர்கள் குழந்தைகளை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய ஆலோசனை கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, மாவட்ட மனநல மருத்துவர் பெரியார் லெனின் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட திட்ட அலுவலர் சுரேஷ், வட்டார வள மைய…

செல்போன் மூலம் குழந்தைகளுக்கான “தடுப்பூசி” தகவல்கள்!

பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National Vaccine Remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும்…

அபுதாபி அமீனுதீனுக்கு பெண் குழந்தை

அபுதாபி அமீனுதீனுக்கு பெண் குழந்தை அபுதாபியில் பணிபுரிந்து வரும் எஸ். அமீனுதீன் ( த/பெ சாகுல் ஹமீது – ஷாம் பர்னிச்சர்ஸ் ) இன்று 16.09.2014 செவ்வாய்க்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. தகவல் ஏ அஹமது இம்தாதுல்லாஹ்  

துபையில் பணிபுரியும் ரஸீனுக்கு ஆண் குழந்தை

துபையில் பணிபுரியும் ரஸீனுக்கு ஆண் குழந்தை மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே. என். அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மகன் ரஸீனுக்கு 05.09.2014 வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணிக்கு துபை அல் பரஹா மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.   தகவல்…