குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை..!
**குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது. **தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும். மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது. **தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க…