1. Home
  2. குழந்தை

Tag: குழந்தை

குழந்தைக் கவிதை – வித்யாசாகர்!

பிஞ்சுப்பூ கண்ணழகே.. (குழந்தைக் கவிதை) வித்யாசாகர்! 1 கையில் அழுக்கென்கிறேன் அப்படியே முத்தமிடுகிறாய்.. அச்சோ!!!!! வியர்வை என்கிறேன் அப்படியேக் கட்டிப்பிடித்துக்கொள்கிறாய்.. அம்மம்மா போதும் போதும் என்கிறேன் பிரிகையில் நிறுத்தாமல் அழுகிறாய் இயற்கை உன்னைத் தாயாகவும் என்னை மகனாகவும் பெற்றிருக்கலாம்.. ——————————————————————– 2 கண்சிமிட்டி கண்சிமிட்டி அத்தனை அழகாகப் பேசுகிறாய்,…

முதுகுளத்தூர் அருகே பள்ளி வேன் மரத்தில் மோதி 5 குழந்தைகள் காயம்

முதுகுளத்தூர் சமீபம் பண்ணைக்குளம் கிராமம் அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் மரத்தில் மோதியதில் 5 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  முதுகுளத்தூர் அருகே கீரனூரில் இருந்து அபிராமத்திலுள்ள தனியார் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் மரத்தின் மீது மோதியது. இதில் வேனில் இருந்த…

ஃபேஸ்புக் – குழந்தைகளின் நினைவாற்றலுக்கு எதிரி!

தினமும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று இணையத்தில் உலவும் சிறார்களின் ஞாபகச் சக்தி குறைப்பாடுகள் ஏற்படும், தீவிர மன அழுத்தம் ஏற்படும் சிலருக்கு தற்கொலை மனப்பான்மை கூட அதிகரிக்கும் என்கிறது அதிர்ச்சியளிக்கும் ஒரு ஆய்வு. கனடாவில் உள்ள ஒட்டாவா பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள்…

அஜ்மான் ஹசன் அஹமது மகளுக்கு ஆண் குழந்தை

அஜ்மான் ஹசன் அஹமது மகளுக்கு ஆண் குழந்தை   அஜ்மான் அல்ஹாஜ் ஹசன் அஹமது அவர்களின் மகள் ஆயிஷா மரியத்துக்கு ஆண் குழந்தை 11.06.2015 வியாழக்கிழமை பிறந்துள்ளது

பிஸ்கெட் என நினைத்து எலி மருந்து தின்ற குழந்தை சாவு

முதுகுளத்தூர் அருகே எலி மருந்தை பிஸ்கெட் என நினைத்து தின்ற குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் அர்ஜூன் (2). வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது அருகில் கிடந்த எலி மருந்தை…

குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டப்போகிறோம் !

12.5.2015 அன்று தீக்கதிரில் பதிவேறிய கடவுளின் மாற்றுப்பாலினர் மசோதா குறித்த எனது கட்டுரை ……. குழந்தைகளுக்கு  என்ன பெயர் சூட்டப்போகிறோம் ! –    மு.ஆனந்தன் – முதல் முதலாக  திருநங்கைகள்  நலன்களுக்காக  ‘ மாற்றுப்பாலினர் பாதுகாப்புச் சட்ட மசோதா 2014’ என்ற தனிநபர் தாக்கல் செய்த மசோதாவை…

கோயாவுக்கு பெண் குழந்தை

கோயாவுக்கு பெண் குழந்தை   கோயாவுக்கு இன்று பெண் குழந்தை கமுதி ஆஸ்பத்திரியில் பிறந்துள்ளது.   தொடர்புக்கு : +971 56 730 2101    

குழந்தையும், தெய்வமும்

குழந்தையும், தெய்வமும் அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவி   “உமது இறைவன் யானைப் படையை என்ன செய்தானென்று அறிவீரா?” (அல்குர்ஆன் 105:1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் தோன்றுவதற்கு சில நாட்களுக்கு முன் மக்காவில் நடந்த, சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியை இந்த தெய்வத் திருவசனம்…

பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில், படுகாயம் அடைந்த 4 மாணவ, மாணவிகள் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதுகுளத்தூர் அருகேயுள்ள கொழுந்துரையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று பள்ளி முடிந்தவுடன் கொழுந்துரையில் இருந்து செம்பொன்குடிக்கு 42 மாணவ,…

குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்தால்…

சின்னஞ்சிறு குழந்தைகள் ஓடி விளையாடாமல், தொலைக்காட்சி முன்பு அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தால், அவர்களுக்கு அதி விரைவாக ரத்த அழுத்த நோய் தாக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. உடற் பயிற்சி இன்றி ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு மேல்…