1. Home
  2. கவிதை

Tag: கவிதை

மூச்சை நிறுத்தா கவிதை!

மூச்சை நிறுத்தா கவிதை!   என் உள்ளக் கவிதை புரட்சி உள்ள கவிதை! அந்த அழுக்கு நிலவை அழுத்திச் செய்யும் சலவை! தீயில் வந்த கவிதை! என் சொந்தக் கவிதை! நீதி சொல்லும் கவிதை சூதை கொல்லும் கவிதை! இதயக் கதவை மெல்ல இதமாய் தட்டும் கவிதை! எதையும்…

ஹைக்கூ கவிதைகள்

வீட்டினுள் விழுந்தன வளர்பிறை வெண்மதிகள் வெட்டிய நகங்கள்’. பூச்சிக்கொல்லி மருந்தையும் குடிப்போம் அயல்நாட்டுபானம்! கோயிலுக்கு குந்தகமென்றால் கருவறையும் அகற்றலாம் கருப்பை! இறைவனும் இறைவியும் இணக்கத்துடன் இணைந்தார்கள் அரவாணிகள்! நாத்திகனுக்கு கோவிலிலென்ன வேலை அன்னதானம்! இதழ்களின் மேல் கருவண்டு மச்சம்! அறைந்தாள் முத்தம் கொடுத்தான் அப்பா! இயற்கையும் உறைகூழ் கொடுத்தது…

உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே..

உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே.. (கவிதை) வித்யாசாகர்! அந்தத் திருமுகம் காணலியே கிளியே நெஞ்சம் பச்சையாய் வேகுதடி கிளியே இச்சையொன்றுமில்லையே கிளியே – மொத்தத்தில் அன்பொன்றே போதுமேடி கிளியே.. சர்க்கரைப் பொங்களோடி கிளியே – நீ சர்க்கரைப் பொங்களோடி கிளியே, உன்னில் சவ்வாது மணக்குதோடி கிளியே – கொஞ்சம்…

மழை தூறும் வானில் நீயும் நானும்…..

மழை தூறும் வானில் நீயும் நானும்.. (கவிதை) வித்யாசாகர்! 1 எனக்குத் தெரியும் அது நீதானென்று; ஆம் அது நீ தான் நான் சுவாசிக்கும் காற்று.. —————————————————- 2 அழகாய் சிரிக்கிறாய்.. நீ சிரிப்பதால் விண்மீன்கள் உடைந்து விழலாம்.. மேகங்கள் மழையாகப் பெய்யலாம்.. வானவில்லில் பல வண்ணத்தோடுஉனது முகம்…

வாழ்க்கை

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கெங்கோ சென்று என்னன்னவோ செய்து எதை எதையோ பார்த்து எதை எதையோ நினைத்து எது எதற்கோ ஏங்கி எது எதையோ தாங்கி எது எதையோ தொடங்கி எது எதையோ முடித்து எது எதற்கோ சிரித்து எது எதற்கோ அழுது மென்று விழுங்கி விழுந்து…

ரம்ஜான் வாழ்த்து கவிதை……

ரம்ஜான் வாழ்த்து கவிதை.. அன்பை பகிர்ந்திடு அறிவை பெருக்கிடு அடிமை விலக்கிடு  ஆதரவு தந்திடு தன்னை உணர்ந்திடு   தர்மம் செய்திடு தகமை வளர்த்திடு    தரணியில் உயர்ந்திடு வன்மை தவிர்த்திடு  வணங்கி மகிழ்ந்திடு வறுமை போக்கிடு  வளமாய் செய்திடு உண்மை உரைத்திடு  உள்ளம் களித்திடு உழைத்து வாழ்ந்திடு   உடலைக்…

உலக இரத்த தான தினக் கவிதை

ஜூன் – 14. உலக இரத்த தான தினக் கவிதை நதிநீர் ஓட்டத்தால் நாடெலாம் செழித்திட நாளத்தின் குருதியால் நன்னுடல் தழைத்திடும்! அதிகாலை பயிற்சியால் ஆரோக்கியம் கண்டிட அழற்சியிலா உடலே அன்றாடம் உழைத்திடும்! விதியினை மாற்றியே வீழ்வதை தடுத்திட வெள்ளையோடு சிவப்பணு வேரெனக் காத்திடும்! நிதிபடைத்து நானிலத்தில் நிம்மதி…

உலக கடல் தினக் கவிதை

ஜூன் – 08. உலக கடல் தினக் கவிதை. நீரின்றி அமையாது நித்தில வாழ்வெலாம் நீலக்கடல் கருணையால் நித்தமே பொழிந்திடும்! வாரிதி, வெண்டிரை, வளைநீர், தொண்டிரை, வலயம் கடலுக்கு வண்ணப்பேராய் விளங்கிடும்! பாரினில் வளமென பல்லுயிர் பெருகிட படர்ந்திடும் முகிலாய் பருவமழை தந்திடும்! மாரிவளம் கண்டு மகிழ்ந்திடும் உயிரெலாம்…

அன்னையர் தினக் கவிதை

                            அகத்தில் வைத்துப் பூசிப்போம்                   ( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )  …

மே தினக் கவிதை

மே தினக் கவிதை வேர்வையின் துளியது விழுகின்ற மண்ணெல்லாம் வெற்றியின் தேவதை வசிக்கின்ற தலமாகும்! போர்த்திட்ட பசுமையாய் பூத்திடும் பூமியில் பொதுமையின் சித்தாந்தம் பொங்கிட நலமாகும்! கார்முகில் உழைப்பினால் கடும்மழை பொழிவாக கருத்தோடு உழைத்திடு காண்பது வளமாகும்! ஏர்முனை பிடித்திடும் ஏழ்மையின் தோழனும் இவ்வுலக அச்சாணி இயக்கத்தின் பலமாகும்!…