1. Home
  2. கவிதை

Tag: கவிதை

காதலர் தின ஸ்பெஷல் கவிதை

அன்பே  !!! நிலவு தெரியுமா உனக்கு என்றாய் எனக்குத் தெரியாது என்றேன் கடல் தெரியுமா உனக்கு என்றாய் எனக்குத் தெரியாது என்றேன் கண்டம் தெரியுமா உனக்கு என்றாய் எனக்குத் தெரியாது என்றேன் கடைசியில் எதுவுமே தெரியாது என்றால் என்னை மட்டும் எப்படித்தெரியும் என்றாய் ஏனென்றால் நீ தானடா என்…

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதை —————————————————————————– உழைத்திட பொங்கிடு  உரிமைக்கு பொங்கிடு உதவிட பொங்கிடு  ஊருக்கு பொங்கிடு தழைத்திட பொங்கிடு  தமிழென பொங்கிடு தர்மத்தைப் பொங்கிடு  தளராது பொங்கிடு பிழையற பொங்கிடு  பெருமையாய் பொங்கிடு பிணக்கிலா பொங்கிடு  பார்போற்ற பொங்கிடு மழையென பொங்கிடு  மலரென பொங்கிடு மதமிலா பொங்கிடு  மனிதனாய்…

கவிதை

கண்ணீர் வரவழைக்கும் கவிதை : 👇 உச்சியிலே கண் சுருக்கி, அண்ணாந்து பாத்து பாத்து வராத மழைக்காக ஏங்கி நிற்கும் ஏழை உழவன், தூரல் கொஞ்சம் விழுந்ததுமே, விதைபோட கடன் வாங்கி, இருப்பதெல்லாம் அடகு வச்சு, ஏரோட்டி விதைச்சுடுவான்., முளை விட்ட பயிர்கண்டு பிள்ளை பெற்ற ஆனந்தம் களை…

ஏசுபாலன் பிறப்பு தினக் கவிதை

ஏசுபாலன் பிறப்பு தினக் கவிதை விண்ணின் தூதர் விதைத்தார் செய்தி வெளிச்ச தாரகை வானத்தில் உதிக்கும்! மண்ணில் பிறக்கும் மானுட தெய்வம் மாட்டுத் தொழுவம் மகிமையில் சிறக்கும்! கண்ணில் ஒளியுடன் கருணை பாலன் காட்சி யளிப்பான் காலம் மதிக்கும்! தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டால் தரணியில் அவன்புகழ் தரமென…

கவிதை

மகள்பெற்றவளிடம் கொண்ட காதல் பெற்றமகள் கண்டு களவாடல் காதலனாய் சேட்டைகளில் பித்தன் கணவனாய் காதலில் புத்தன் அந்தமானில் காதலன் அழகு அவனிடம் காதல்கற்கப் பழகு   கல்லானாலும் கணவனென கொண்டேனே கற்களால் கனவுப்பாதை காட்டுவதால் புல்லானாலும் புருஷனென புரிந்தேனே வளைந்து வருடி வாசம்சேர்ப்பதால் தூக்கலாய் வரும் தூக்கத்தில் சொப்பன…

சிறைபட்ட மழை…….

சிறைபட்ட மழை.. (அக்கால மழைநாள் கவிதை) வித்யாசாகர்!! மழைபெய்த மறுநாள் சாபத்தைப்போல திடீர் அறிவிப்பு வரும் இன்று பள்ளிக்கூடம் உண்டென்று.. விடாது பெய்த பேய்மழை அப்பாவிற்கு பயந்தோடும் பிள்ளைகளைப்போல ஓடி ஒரு மேகத்துள் ஒளிந்திருக்கும்.. தெருவோரம் தவளைமீன்கள் பாதி இறந்திருக்கும், தவளைகள் மல்லாக்க விழுந்து கொஞ்சம் உயிர்த்திருக்கும்.. சாலையோரமெலாம்…

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினக் கவிதை

நவ-29. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினக் கவிதை. ———————————————————————————————————— தென்னாட்டு சாப்ளின் தெவிட்டாத நகைச்சுவை திரையுலக நாயகன் செந்தமிழ் கலைவாணர்! பன்பாட்டு முரசொலி பட்டிணத்து கிந்தனார் பகுத்தறிவு சுடரொளி பசிபோக்கும் வள்ளலார்! வின்னளவு சிந்தனை விவேக பேச்சாற்றல் வருவோர்க்கு உதவிடும் வளமான உள்ளத்தார்! தன்னிகர் இல்லத்தாள் தனித்துவ உவமையர்…

உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினக் கவிதை

உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினக் கவிதை-  நவ : 23. ————————————————————————————————- பாவேந்தர் பாராட்டும் பாநயக் கவிஞர் பூவேந்தும் பொன்மண புலமையில் இளைஞர் மரபுவழி கவிதைகள் மலர்த்திய தென்றல் மாறாத தனித்தமிழில் மயங்கிய கொண்டல் கல்லாடன் புனைப்பெயரில் கனித்தமிழ் விரதா.. சொல்லாடல் எழுத்தாலே சுடரொளிக்கும் சுரதா உள்ளமது…

1000 கவிஞர்கள் கவிதைகள்

1000 கவிஞர்கள் கவிதைகள் உலக கவிதைகள் வரலாற்றில் ஒரு பொக்கிச ஆவணமாய் உலாவரவிருக்கின்றது ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ எனும் கவிநூல். அவனியின் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ்க் கவிஞர்களின் தரமிகு கவிதைகளின் தொகுப்பாய் முகம் காட்டவிருக்கும் ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ நூலில் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் கவிதைகள்…

சவர்கலால் நேரு பிறந்த தினக் கவிதை

சவர்கலால் நேரு பிறந்த தினக் கவிதை – நவ 14. இந்திய நாட்டினை எழுச்சியுற செய்திட இணையிலா தியாகத்தால் இருளினை போக்கியாவர் சிந்தனையில் சிற்பியாய் சிறுநரி கூட்டத்தை சிதறியே ஓட்டிட செல்வாக்கை காட்டியவர்! வந்தவர் வாழ்ந்திட வாழ்பவர் நலிவதோ வடித்திடும் கண்ணீரை வற்றிட செய்தவர்! மந்திரப் புன்னகை மகாத்மா…