இரத்தப் பிஞ்சுகளும், சிரியாவின் கொடூர பணக்கால்களும்…
இரத்தப் பிஞ்சுகளும், சிரியாவின் கொடூர பணக்கால்களும்… (கவிதை) வித்யாசாகர்! பணந்தின்னிக் கழுகுகள் உயிர்த்தின்ன துவங்கிவிட்டன.. மதங்கொண்ட யானைகள் பிணக்குழியில் நின்று சிரிக்கின்றன.., அடுக்கடுக்காய் கொலைகள் ஐயகோ’ அதிரவில்லையே எம் பூமி, பிள்ளைகள் துடிக்கும் துடிப்பில், அலறலில் நாளை உடைந்திடுமோ வானம்.., பணக்கார ஆசைக்கு விசக் குண்டுகளா பிரசவிக்கும்?? வயிற்றுக்காரி…