1. Home
  2. கவிதை

Tag: கவிதை

இரத்தப் பிஞ்சுகளும், சிரியாவின் கொடூர பணக்கால்களும்…

இரத்தப் பிஞ்சுகளும், சிரியாவின் கொடூர பணக்கால்களும்… (கவிதை) வித்யாசாகர்! பணந்தின்னிக் கழுகுகள் உயிர்த்தின்ன துவங்கிவிட்டன.. மதங்கொண்ட யானைகள் பிணக்குழியில் நின்று சிரிக்கின்றன.., அடுக்கடுக்காய் கொலைகள் ஐயகோ’ அதிரவில்லையே எம் பூமி, பிள்ளைகள் துடிக்கும் துடிப்பில், அலறலில் நாளை உடைந்திடுமோ வானம்.., பணக்கார ஆசைக்கு விசக் குண்டுகளா பிரசவிக்கும்?? வயிற்றுக்காரி…

கவிதை

மனைவியை புரியாதவர்களுக்கு, உடன் நேசிப்பவர்களுக்கும், மகள்களைப் பெற்றவர்களுக்கும் (கவிதை) வித்யாசாகர் நீயே தாயுமானவள்.. உனை நன்றியோடு மட்டுமே தொட்டிருக்கிறேன்.. உனை உடலால் நான் தொட்டதேயில்லை மனதால் நேசித்து உயிர்பருகிய நாட்களே நமக்குள் அதிகம் எனது பிள்ளைகளுக்கு பாலமுதூட்டிய உன் அங்கம் தொடுகையிலும் எனது தாயின் நன்றியையே மனதால் ஏந்தியிருக்கிறேன்…

காதல்.. (கவிதை)

அ.. ஆ..வென இரண்டு காதல்.. (கவிதை) வித்யாசாகர்! அது என் முதல் காதல் ஞானிபோல் அனைத்தையும் மறந்து அவளை மட்டும் நினைத்த காதல், முதல் நானிட்ட கோலத்தைப்போல மனதிற்குள் அவளைச் சுற்றி சுற்றி வட்டமடித்த காதல், என் ஆசைக்கு நான் தந்த முதல் விடுதலை, விரும்பும் மனதை விரும்பியவாறு…

நாடோடிகளின் கவிதைகள்

நாடோடிகளின் கவிதைகள் – வித்யாசாகர்! 1, அம்மா எனும் மனசு.. வாட்சபில் அழைக்கிறேன், என்னப்பா அழைத்தாய என்கிறாள் அம்மா இல்லைமா, இதோ உனது பெயரனைப் பாரேன் ஒரே அமர்க்களம் தான் செய்கிறான் அதனால் பார்ப்பாயே என்றழைத்தேன் என்றேன், அம்மா நினைத்துக் கொண்டிருப்பாள் அப்போ என்னிடம் பேச அழைக்கவில்லையா என்று,…

மழை என்னும் மழலை

மழை என்னும் மழலை – கவிதை ஓ மனிதர்களே !   நின்ற இடத்திலே நிமிடப் பொழுதிலே பனிக்குடம் உடைந்து படக்கென்று விழுந்து கைவிட்டுப் போனால் கலங்காதா நெஞ்சம்? கண்ணீரே மிஞ்சும் !!   காலம் காலமாய் கர்ப்பம் தரிக்கின்ற கார்மேகத் தாய்கள் கணப்பொழுதில் ஈன்ற மழை என்னும்…

அவளுக்கென எரியுமொரு கண்ணீர் தீபம்!!

அவளுக்கென எரியுமொரு கண்ணீர் தீபம்!! (வித்யாசாகர்) கவிதை! ஒரு பூ உரசும் தொடுதலைவிட உனை மென்மையாகவே உணருகிறேன், உன் இதயத்துக் கதகதப்பில் தானென் இத்தனை வருட கர்வம் உடைக்கிறேன்., உன் பெயர்தான் எனக்கு வேப்பிலைக் கசப்பின் மருந்துபோல உடம்பில் சர்க்கரை சேராமலினிப்பது; உயிர் மூச்சுபோல துடிப்பது., உனக்கு அன்று…

அஞ்சறைப் பெட்டியும் ……

அஞ்சறைப் பெட்டியும் அவளுடையக் காதலும்.. (கவிதை) வித்யாசாகர்!   1 நீ கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது நான் கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது ஆனால் – நீ கொடுப்பது மட்டுமே முத்தமாகிறது.. ———————————————- 2 ஒரு சன்னமான ஒளியில் உனைச் சந்திக்க ஆசை இருட்டில் உனைக் கட்டிக்கொள்ள அல்ல, அந்த…

கண்ணதாசன் பிறந்த நாள் கவிதை

ஜூன் 24. கண்ணதாசன் பிறந்த நாள் கவிதை சிறுகூடல் பட்டியின் சிங்காரத் தமிழே சிந்திடும் எழுத்தது செந்தமிழ் அமுதே! குறுநகை பூத்திடும் குளிர்நிலா முகமே குலையாத தமிழினை கொடுப்பது சுகமே! விறுவிறு நடையென வேட்டிமுனை பிடித்து வெற்றிநடை போடுவார் வேந்தராய் நடந்து! மறுபடி வந்திடு மண்ணிலே பிறந்து மயக்கிடும்…

தலைமுறைகள் கடந்த இசையும் கவிதையும்!

  சினிமா »                                                                                                         இந்து டாக்கீஸ் ‘அவர்கள்’ ஒரு இசைப் பயணம்: தலைமுறைகள் கடந்த இசையும் கவிதையும்! எஸ்.வி. வேணுகோபாலன் படங்கள் உதவி: ஞானம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘அவர்கள்’ எனும் வித்தியாசமான திரைப்படத்துக்கு நாற்பது வயது. இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் அது சிறப்பாகப் பேசப்படுவதற்குப்…

“இவனின்…பயணங்கள்….!”

“இவனின்…பயணங்கள்….!” ————————————– எமது சமூகவியல் கவிதை நூல் ———————————————- சிந்தித்தால்….உயர் சிற்பம் வரும் ! , அதைச் செதுக்கினால் பண்பின் உருவம் வரும் ! , இவன் , சிந்திப்பதுமில்லை ! பண்பைச் செதுக்குவதுமில்லை ! , பிறனை….. நிந்திப்பதும் முடிந்தால் வஞ்சிப்பதுமே இவனின் பயணங்கள் !!!! கவிஞர்…