1. Home
  2. கவிதை

Tag: கவிதை

இந்திய விடுதலை நாள் சிந்தனைகள்

இந்திய விடுதலை நாள் சிந்தனைகள் (கவிதை)   பலமுடன் கூடியே பிரிட்டனின் ஆட்சி விலக்கிய வேளையை விடுதலை நாளாய் நலமுடன் பாடியே நினைவினில் ஏந்தி வளமுடன் வாழவே வழுத்துவோம் இன்றே! உயிரினைத் துச்சமாய் உணர்ந்ததால் தியாகப் பயிரினால் அச்சமில் பரதமும் கிடைத்த முயற்சியின் உச்சமாய் முழுவதும் நினைப்போம் கயிற்றினில்…

கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி

கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இரா.மோகன் கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகில் தடம் பதித்த கவிஞர்கள் நால்வர். இவர்கள் ஒவ்வொருவாருக்கும் தனிச்சிறப்பு உண்டு. நால்வருள் மோனையைப் போல் முன்னிற்பவர் பாரதியார். இவர் 39 ஆண்டுகளே வாழ்ந்து கவிதை உலகில்…

கவிதை – வித்யாசாகர்!

அந்த சாதிக் குருவியும் தெருவில் நிறைய பிணங்களும்.. (கவிதை) வித்யாசாகர்! ​ ஒரு ரோசாவும் இன்னொரு ரோசாவும் ஆடியாடி நெருங்கி ஒன்றோடொன்று தொட்டு விலகி மீண்டும் தொட்டுக்கொண்டது தொடுகையில் ஏதோ முனகிக்கொண்டது என்ன முனகலென்று – அதனருகில் சென்றுக் கேட்க காதை வைத்தேன் ஐயோ மனிதனென்று அலறி பயந்து…

என் உயிர் பிச்சுத் தின்பவளே..

என் உயிர் பிச்சுத் தின்பவளே.. (கவிதை) வித்யாசாகர்   சிட்டுக்குருவியின் கால்களைப்போல்தான் நெஞ்சில் பாதம் பதிப்பாய்.. மீசைப் பிடித்திழுத்து – எனக்கு வலிக்க வலிக்க நீ-சிரிப்பாய்.. எச்சில்’ வேண்டாமென்பேன் வேண்டுமென்று அழுது வாயிலிருந்துப் பிடுங்கித் தின்பாய், வளர்ந்ததும் ச்சீ எச்சிலென்று செல்லமாய் சிணுங்குவாய்.. கிட்டவந்து கட்டிப்பிடித்து முத்தமிடுவாய் முத்தத்தில்…

ஒரு கண்ணாடி இரவில் ……………

ஒரு கண்ணாடி இரவில் (கவிதை) வித்யாசாகர்! ​ ஒரு கண்ணாடி இரவில்.. குருவிகள் கூடடங்கும் பொழுதில் இருட்டோடு அப்பிக்கொள்ளும் அமைதியின் போராட்டம், அதை இதை என எதையெதையோ வாரி மனதிற்குள் போட்டுக்கொண்டு தவிக்கும் வதை, உள்ளே தூக்கிலிடும் வார்த்தைகளாய் வாழ்வின் கணங்கள் மௌனங்களுள் சிக்கி ஏதோ ஒன்றாக உருவெடுத்துக்…

விமானமேறி விட்டுப்போனவனே வா..

விமானமேறி விட்டுப்போனவனே வா.. (கவிதை) வித்யாசாகர் ஒருமாதம் தான் விடுமுறையென்று வந்துபோனாய், உடம்பெல்லாம் பூசிய மஞ்சள்போல எரிக்கிறாய்.. நீ தொட்ட இடத்திலெல்லாம் சுடுகிறாய், சொன்ன சொல்லின் நினைவாகக்கூட வலிக்கிறாய்.. நெஞ்சில் விம்மி விம்மி நனைகிறது உன் நினைவு, நீளும் இரவெங்கும் நீயில்லாது சுடுகிறது கனவு.. வெப்பத்தில் தகிக்கிறது வாழ்க்கை…

கவிதையும் கற்பனையும்

உள்ளதை எழுதினால்போதும் ஓராயிரம்வார்த்தை வரும்! உத்தியுடன் எழுதுதற்கே கற்பனை உதவி வேண்டும்! எப்பொருளை எழுதுதற்கும் கற்பனை கைகொடுக்கும்! அப்பொருளை உள்வாங்கி கவிதையது உயிர்பிறக்கும்! தப்பாமல் இவையிரண்டும் நம்வசமாய் ஆவதனால் எப்பாடு பட்டாவது எழுதிவிடுகின்றோம்!! கவிதையும் கற்பனையும் இரட்டைக் குழந்தைகளா? கலந்துவரும் என்றுசொன்னால் நீங்கள் நம்புவீர்களா? பிறந்துவரும் கவிதையிலே கற்பனைதான்…

அனைவருமே தடுத்திடுவோம் !

அனைவருமே தடுத்திடுவோம் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ) விஞ்ஞானம் தானிப்போ விண்ணோக்கிச் செல்கிறது நல்ஞானம் எனப்பலரும் நாட்டிலிப்போ சொல்லுகிறார் கல்ஞானம் எனவெண்ணி கட்டளையும் இடுகின்றார் உள்ளமெலாம் விஞ்ஞானம் உட்புகுந்தே நிற்கிறது தொழிநுட்ப விஞ்ஞானம் தொகையாக வந்துளது துறைதோறும் அதுசென்று சூடாக்கி நிற்கிறது…

அனைவரும் செய்திடுவோம் !

அனைவரும் செய்திடுவோம் ! ******************************************** [  எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ] பல்லில்லா வாயாலே பலகதைகள் நீசொல்வாய் கேட்டபடி நானிருருந்து கிறுகிறுத்துப் போய்விடுவேன் ஓரடிநீ வைத்தவுடன் உலப்பில்லா மகிழ்வுடனே உன்கையைப் பிடித்தபடி உன்னுடனே நான்நடப்பேன் பல்முளைத்த பின்னாலே பலதடவை நீகடித்தாய் தொல்லையென நினைக்காமல் சுகமாக…

கருப்பென்பது உயிரின் நிறம்

கருப்பென்பது உயிரின் நிறம் – (கவிதை) வித்யாசாகர் ​ கருப்பென்ன கருப்பா..? ச்சீ அது வெள்ளையென்று நம்பவைத்தவள் நீ.. என் கருப்பிற்கு உன் புன்னகையால் நட்சத்திரப் பொட்டுவைத்தவள் நீ.. ரசித்து ரசித்தே எனது கருப்பை கண்களால் துடைத்துவிட்டவள்.. காற்றிடையே பேசிக்கொண்ட மனதை கருப்புதாண்டி கண்டுக்கொண்டவள்.. எனக்குக் கற்பென்பது கருப்பென்று…