1. Home
  2. கல்வி

Tag: கல்வி

கல்வி

கல்வி     திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com         பொறியியல் படித்த மாப்பிள்ளை வாங்கிய வரதட்சணை பத்து இலட்சம் ! நெறியியல் கற்றுத்தரப் படவில்லை !     உயிருக்குப் போராடிய ஏழை நோயாளி ! இரண்டு…

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்- முதல்பரிசு பெற்ற கட்டுரை (ஆபிதீன்)   கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?  என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும்நடத்திய கட்டுரைப்போட்டியில் முதல் இடம் பெற்ற சகோதரர் ஆபிதீன் அவர்களின் கட்டுரை இது. (நபியே ! யாவற்றையும்)  படைத்த உமது…

முதுகுளத்தூர் அரசு பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

முதுகுளத்தூர், : ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் அவார்டு டிரஸ்ட் சார்பில் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஞானதாஸ் தலைமை வகித்தார். பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பொறியியல், வேளாண்மைதுறை, மீன் வளத்துறை, கலை…

அஹிம்சா அறக்கட்டளை

முதுகுளத்தூரில் அஹிம்சா அறக்கட்டளை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பல்கலைக்கழகங்களின் தொலைதூரக் கல்வி மையமாக செயல்பட்டு வருகிறது. இதன் விபரங்களை கீழ்க்கண்ட இணையதளத்தில் பார்வையிடலாம் www.ahimsaa.webnode.com  மேலதிக விபரங்களுக்கு : THE CO – ORDINATOR, (A.MUHAMMAD ISMAEL), AHIMSAA INTEGRATED & CHARITABLE TRUST,…

துபாயில் பெண் கல்வியின் அவசியம் குறித்த கட்டுரைப் போட்டி

துபாய் : துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் ’பெண் கல்வியின் அவசியம்’ எனும் தலைப்பில் அமீரக வாழ் தமிழர்களுக்காக கட்டுரைப் போட்டியினை பொதுச்செயலாளர் ஜெஸிலா ரியாஸ் அறிவித்துள்ளார். கட்டுரைகள் தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்படல் வேண்டும். கட்டுரையின் அளவு ஏ4 தாளில் கையால் எழுதினால் 8 பக்கங்களுக்கு…

விழிப்புணர்வின் முதல் ‘படி’

கனவு மெய்ப்பட வேண்டும் – உயர் கல்வி வசப்பட வேண்டும்! கற்க நினைப்ப தெல்லாம் – நாம் கற்று நிறைவுற வேண்டும். கற்றவ ரெல்லாம் வென்றார் – இதை கருத்தினில் ஏற்றிட வேண்டும் கல்லாதோரே தோற்றார் -என கவனத்தில் கொண்டிட வேண்டும்! பட்டம் படித்திட வேண்டும் – அதில்…

விழிப்புணர்வின் முதல் 'படி'

கனவு மெய்ப்பட வேண்டும் – உயர் கல்வி வசப்பட வேண்டும்! கற்க நினைப்ப தெல்லாம் – நாம் கற்று நிறைவுற வேண்டும். கற்றவ ரெல்லாம் வென்றார் – இதை கருத்தினில் ஏற்றிட வேண்டும் கல்லாதோரே தோற்றார் -என கவனத்தில் கொண்டிட வேண்டும்! பட்டம் படித்திட வேண்டும் – அதில்…