1. Home
  2. கல்வி

Tag: கல்வி

உலகளாவிய தமிழ்க்கல்வி

உலகளாவிய தமிழ்க்கல்வி – 2 : இலக்குவனார் திருவள்ளுவன் இலக்குவனார் திருவள்ளுவன்     (புரட்டாசி 26, 2045 / 12 அட்டோபர் 2014 தொடர்ச்சி)   பாடத்திட்டங்கள் பாடத்திட்டங்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு முறையில் அமைக்க விரும்புவதே இயற்கை. என்றாலும் கலந்து பேசி சீரான முறையைக் கடைப்பிடிப்பது நன்று. பாடத்திட்டங்கள் மாறினாலும் அவற்றின் அடிப்படை…

கல்வி என்பது … ! ( புலவர் செ. ஜாஃபர் அலி, B.lit., கும்பகோணம் )

    கல்வி என்பது கடைச் சரக்கன்று !   கற்க கற்க வளரும் அறிவின் பதிவேடு !   பொய்மை போக்கி வாய்மை உணரும் காலச் சுவடு !   இது தான் உண்மையான – நிலையான – அழிவில்லாத செல்வம் !   பிற பொன்,…

இந்திய முஸ்லிம்களின் முக்கிய சவால் கல்வி

http://www.arabnews.com/node/280806 ‘Education Is the Main Challenge of Indian Muslims’   By SIRAJ WAHAB Published in Arab News on Wednesday, Feb. 22, 2006 Saiyid Hamid, like many men of letters, is tall, thin and spare. He…

ரமளான் சிந்தனைகள் – குர்ஆனும் கல்வியும்

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com முதலில் இறங்கிய குர்ஆன் வசனம் இதுதான் “உம்மை படைத்த இறைவனின் படிப்பீராக என்பதுதான் .அந்த வசனத்தை தொடர்ந்து அடுத்து அடுத்து வரும் வசனங்கள் படிப்பு ,எழுத்து,எழுதுகோல்  ஆகியன குறித்தும் அவற்றைக் கொடுத்த படைப்பாளானாகிய அல்லாஹ் பற்றியும் பேசுகிறது இதோ அவை “அவன் இரத்தக்…

ராமநாதபுரம் சி.இ.ஓ. தொலைபேசி எண்

ராமநாதபுரம் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி தொலைபேசி எண்   RAMNAD 04567 220666

மதுரை அருகே விபத்தில் முதுகுளத்தூர் கல்வி அதிகாரி சாவு

மதுரை அருகே புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் முதுகுளத்தூர் பகுதி உதவிக் கல்வி அதிகாரி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மேல்முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சூசைதாஸ்(54). தொடக்கக் கல்வி உதவி அதிகாரி. இவரது மகன் அருண்ராகுல். ஜப்பானிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஊர் வந்திருந்த அருண்ராகுல் புதன்கிழமை மீண்டும் ஜப்பான் செல்ல மதுரை…

கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்..)   இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் சனிகிழமை (22-02-2014) காலை 9 மணியளவில் நமதூர் செல்வி மஹால் அரங்கில் “இந்திய நிர்வாகதுறை மற்றும் அரசுத்துறை பணிகளுக்கான மாணவ மாணவியர்களுக்கு மாபெரும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் ஊக்கபடுத்தும் நிகழ்ச்சி” நடைபெற உள்ளது, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்…

ஜனவரி 10, ஜெத்தாவில் இந்திய உயர்கல்வி கண்காட்சி

Dear All,   Please find attached the invitation card for IYWA- Higher Education Fair & Career Guidance Program -2014. Your presence for acquiring knowledge will be highly appreciated. We also request you all to tag the invitation…

போதிய கட்டட வசதி இல்லாததால் மரத்தடியில் கல்வி கற்கும் அவலம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே கீரனூர் அரசு உயர்நிலைபள்ளியில், கட்டட வசதியின்றி மாணவர்கள் மரத்தடி நிழலில் படிக்கும் அவலம் உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2009ல், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தபட்டது. போதிய கட்டட வசதியில்லாததால், தொடக்க பள்ளி வளாகத்திலும், மரத்தடி நிழலிலும் மாணவர்கள் கல்வி கற்கும்…

கல்வி

  கல்லாய் இருந்த மனிதனை உயிர்சிலையாய் மாற்றியது கல்வி ! மரமாய் இருந்த மனிதனை உயிர்ச்சிற்பமாய் மாற்றியது கல்வி !   மண்ணாய் இருந்த மனிதனை மாணிக்கமாய் மாற்றியது கல்வி ! மலையாய் இருந்த மனிதனை மரகதமாய் மாற்றியது கல்வி !   காடாய் இருந்த மனிதனை கலை…